<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962</id><updated>2011-12-17T10:30:02.531-08:00</updated><category term='எது சத்தியம் - பதில் 2'/><category term='இ.வ.ம கட்டுரை'/><category term='ஆஃப்கான்'/><category term='பாரான் மலை'/><category term='இயேசு வரலாறு - 3'/><category term='பெண்களின் அவஸ்த்தை'/><category term='முஸ்லிம்களின் இறைவனா.'/><category term='கோவை சிறை'/><category term='குர்ஆன் பாதுகாப்பு'/><category term='கிறிஸ்த்துவம் கேள்வி பதில்'/><category term='இயேசு வரலாறு - 5'/><category term='மாற்றங்கள்'/><category term='மறுப்பும் - தெளிவும்'/><category term='இயேசு வரலாறு - 2'/><category term='ஆயுத பலம் அமைதி எங்கே?'/><category term='திரைமறைவு'/><category term='இயேசு வரலாறு - 4'/><category term='பெண்கள்'/><category term='எது சத்தியம் - 1 (கி ம பதில்)'/><category term='குடியரசுத் தலைவர்'/><category term='போதை'/><category term='எது சத்தியம் 4'/><category term='இயேசு வரலாறு - 6'/><category term='இயேசு வரலாறு - 1'/><category term='இணைய உலகம்'/><category term='வங்கி - வட்டி - முஸ்லிம்கள்'/><category term='பிஞ்சுக் குழந்தைகள்'/><category term='பைபிளில் இஸ்லாம்'/><title type='text'>இதுதான் இஸ்லாம்</title><subtitle type='html'>தனிமனித தாக்குதல் கீழ்த்தரமான விமர்சனங்கள் என்பதைத் தவிர்த்து ஆய்வுக்குட்படும் ஆரோக்யமான commants எதுவும் மறைக்கப்படாது என்று உறுதியளிக்கிறோம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>29</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-6948842394944029925</id><published>2008-02-05T04:11:00.000-08:00</published><updated>2008-02-05T06:55:38.151-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆஃப்கான்'/><title type='text'>ஆஃப்கான் - பெண்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;பெண்களுக்கெதிரான பயங்கரம் ஆஃப்கானில் பரவுகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முத்துப்பேட்டை, அபூ அப்ஃரின்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆக்கிரமிப்பால், ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திரைப்படம் பாவச்செயல் என்று கூறிக்கொண்டு இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமையானது, இன்று கலாச்சாரத்திற்கும் அனாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமாக்கவர்ச்சி நட்சத்திரங்களின் வருகை என்று தற்போது நிலைமையே தலை கீழாக மாறி விட்டது. உலக அழகிகள் உலா வருவதும் இங்கிருந்து தான். நடக்க தெரிந்தும் முள்கள் குத்தியதைப்போல் ஒரு பிரம்மையையும், பணக்கார தோரணையில் ஒரு கஞ்சத்தனமான ஆடையுடனும், கேமரா பார்வைகளுக்கு பல நுணுங்களை கற்றுக்கொடுக்கும் பாவைகளாகவும், மற்றும் சளைக்காமல் பத்திரிகைகளில் இடம் பெறும் நொறுக்கு தீனியாகவும் ஆப்கானிஸ்தான் அழகிகள் ஆகி விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமீபத்தில் அங்கு நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில், அழகி ஒருத்தி அந்நாட்டு தேசியக்கொடி வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை உடுத்தி வலம் வந்து, பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்தாள். அத்துடன் இங்குள்ள சிறார்கள், படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கிறார்களோ இல்லையோ ஆனால் தெருக்களில் ஆபாச போஸ்டர்களை, சினிமா நடிகைகளில் கவர்ச்சி படங்களையும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதனை பத்திரிகை வாயிலாக நாம் கண்டோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலாதிக்க நாட்டின் இசையானது அந்நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் திண்ணமே. ஆம்.. இசையினை இந்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதிற்காக வேண்டி மேலாதிக்க சக்திகள், பல டாலர் தொகையினை செலவு செய்கின்றன இங்கு எனலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை குறிவைத்தே இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இளமையில் கற்றால் மறக்க மாட்டார்கள் என்பதால் இது போல் பல சூழ்ச்சி மாயைகள் &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு ப்பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.'அல் குர்ஆன் 33 : 54&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உஸ்பெஸ்கிதான் எல்லை மாகாணத்தில், மஸர்-இ-ஷரிப் நகரத்தில் நாகசாந்த் இசைப்பயிற்சி பள்ளியில், ஆறு மாத காலத்திட்டத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி கூடத்தில் 18 பெண்கள் அடங்கிய குழுவானது இசையினை கற்றுக்கொடுக்கிறார்கள் பிறருக்கு. இங்கு, பெண்கள் எப்படி பாடுவது, மற்றும் இசைக்கருவிகளான கீ போர்டு, தபாலா எப்படி வாசிப்பது என்பதினை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பழைய மற்றும் புதுமையான இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது போல் இசையாலும், பாட்டாலும் சிறு உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானில் தூவி விட்டு அவற்றில் குளிர் காய்கிறது ஆதிக்க சக்திகள். குறிப்பாக 2006 வருட வாக்கில், இந்நாட்டில் டாலர் 9,000 மதிப்பின் படி, ஆதிக்க சக்திகளின் கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்க வேண்டி செலவிட்டு இருந்தது அமெரிக்க சக்திகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது ஒரு சிறிய சாம்பிள் தான் இது போல் எத்தனையோ கோடிகளை கொடுத்தாவது பல வகைகளிலும் வளரும் நாடுகளையும் வளரும் இளைய சமுதாயத்தினை கெடுக்கவும் ஆதிக்க சக்திகள் முயற்சிகளை மேற் கொண்டு தான் இருக்கிறது.இங்கு படிக்கும் 14 வயதான ஜாக்ரா அம்ரி, கருத்தானது 'சிறு வயது முதல்கொண்டே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், பெண்களும் இசைத்துறையில் சாதிக்கலாம், நானும் வருங்காலத்தில் ஒரு புகழ் பெற்ற இசைக்கலைஞானியாக வருவேன் என்று உறுதிப்பட கூறுகிறார். இங்கு படிக்கும் வயதில் குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா 25 வயதான மாசோமா மாஸாரியும் இங்கு தான் இசைப்பயில்கிறார். மேலும் அம்ரி கூறுகையில், இசையானது ஒரு கெட்ட வழிக்குக்கொண்டு செல்லும் என்று சில பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளை இசை பயில விடுவதில்லை என்கிறார் இவர். ஆகையால் தான் ஆப்கானிஸ்தானில் முன்பு இசைக்கும், பாடலுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவரின் பேச்சானது மேலாதிக்க சக்திகளுக்கு உறுதுணை புரிவது போல் தான் உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தாலிபான் அரசானது போனப்பின் தான் நாங்கள் இருண்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளோம் என்று இங்குள்ள சில பெண்களும் புதுமை விரும்பிகளும் சொல்கிறார்கள். ஆனால் இத்தகைய வெளிச்சங்கள் எல்லாம் இருள் தான் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை..? மறுமை வாழ்விற்கு செல்லக்கூடிய அந்த கார் இருளினை மறந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. தலிபான் ஆட்சி இருக்கும் போது இத்தகைய கலாச்சாரம் கட்டுபாட்டில் இருந்தது எனலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்று, &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்கள் வெளியில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லமாட்டார்கள் மற்றும் புர்க்காவால் முகங்களையும் மற்றும் உள்ள பிற உடல் பகுதியினையும் கவனமாக மூடி மறைத்துக்கொள்வார்கள். ஆனால் மேற்கத்தைய கலாச்சாரம் இங்கு பரவி விட்டதால் புதுமையான ஆடையினை உடுத்திக்கொண்டு எந்தவிதமான துணையும் இல்லாமல் இங்குள்ள பெண்கள் வலம் வருகிறார்கள் தன்னந்தனியாக.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண்களில் எடுத்துக்கொண்டால் பாதி பேர்கள் பக்கத்து நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனலாம். மற்ற நாடுகளான ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் நாட்டினை சார்ந்த பெண்கள் இங்கு அதிகம் உள்ளார்கள். அவர்கள் தாங்களும் சுதந்திர வாழ்வினை விரும்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு அனாச்சாரம் என்ற சகதியில் வீழ்ந்து விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆள் பாதி.. ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தது. கலாச்சாரங்கள் மற்றும் அனாச்சாரங்கள் அதிகரித்து விட்டமையால், ஆடை கால் பாதி.. ஆள் முக்கால் பாதி.. என்ற புது மொழியானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் பரவி விட்டது ஆதிக்க சக்தியால்..!..?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திர மானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவானக, மிகக்கிருபையுடையவனாக இருக்கின்றான்.'அல் குர்ஆன் 33 : 59&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்களை ஏக இறைவன் பலஹீனத்திற்கு மேல் பலஹீனமாக தான் படைத்து உள்ளான். ஆனால் அந்த பலஹீனத்தை தம்முடைய பலமாக எண்ணிக்கொண்டு பல ஆதிக்க சக்திகள் பெண்களை எல்லாத்துறைகளிலும் புகுத்தி மகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு இஸ்லாமிய பெண்களை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகத்துறையில் பணிபுரியக்கூடியவர்களாகவும் ஆக்கி உள்ளது. இவற்றில் பணி புரியும் இப்பெண்கள், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு உண்மையான செய்தியினை மறைத்து விடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவர்கள் செய்யும் இந்த செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் மார்க்க பற்றும் மற்றும் மதப்பற்றும் உள்ளவர்கள் அவர்களை, அவர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று மிரட்டல் விடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் 'ஃபெமினென்சா' என்ற பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்துவ சகோதரி ஒருவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தினை, பிரபல இஸ்லாமிய மாத இதழ் (பார்க்க – விடியல் வெள்ளி ஜீன் 2007 இதழ் பக்கம் 8 மற்றும் 9) வெளியிட்டு இருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'முஸ்லிம் பெண்களுக்கு ஒரு கிறிஸ்துவ சகோதரியின் எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு அந்த கட்டுரை இருந்தது. அதனின் சாராம்சம் இதோ.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.அமெரிக்கர்களின் திரைப்படமும், இசையும் நடனமும் பாடலும் தீமைகளை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. முஸ்லிம் பெண்களை மனோ இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடைமுறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான். மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதை அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று உங்களை நம்பவைக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் இஸ்லாமிய பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது. சகோதரிகளே.. ஏமாந்து விடாதீர்கள்.. உங்களை நாசமாக்க அவர்களுக்கு (மேற்கத்தியர்களுக்கு) வாய்ப்பை கொடுக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்ததை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள் என்று அந்த சகோதரி, அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக எழுதி இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த எச்சரிக்கையானது, புதுமைகளை கண்டு புது யுகம் படைக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல.. அனாச்சார சீரழிவால் நாள்தோறும் புதைந்துக்கொண்டு இருக்கும் பல நாட்டில் உள்ள நம்முடைய சகோதரிகள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக தான் அமையும் என்ற நம்பிக்கையுடன்..! வாழ்க்கை முன்னேற்றமும் மற்றும் ஆடம்பர வசதியும் தேவை தான் ஆனால் அதுவே வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தால்.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வருங்காலங்கள் என்ன செய்ய போகிறது..? 1992 ம் வருடத்தில், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான தாஸிகிஸ்தான் (Tajiskistan) பகுதியில் துவங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு போரில் புதைக்கப்பட்ட பல வெடிப்பொருட்கள் தற்போது வெடித்து சிதறுகின்றன. சமீபத்தில் அந்த பகுதியினை சார்ந்த 'சலீம் ஷாய்முதிநாவ் (Salim Saimuddinov) என்ற சிறுவன் தன்னுடைய அண்ணனுடன் மலைப்பிரதேசத்திற்கு சென்று அடுப்பு எரிக்க விறகு எடுக்க சென்று இருக்கின்றான். (அங்கு துவங்கப்பட்ட போரால் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டு உள்ளது என்பது குறிப்படத்தக்கது). அங்கு அவனது காலடியில் பந்து போன்ற ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. அதனை அவன் விளையாட்டுக்காக உதைத்து இருக்கின்றான். தீடிரென்று வெடித்து அந்த சிறுவனின் கால் மற்றும் முகங்கள் பாதிக்கப்பட்டது. அதனை பற்றி அங்குள்ளவர்கள் குறிப்பிடுகையில் இந்த வகையான வெடிப்பொருட்கள் கிளாஸ்டர் பாம் (Cluster Bombs – ShOAB-0.5) என்று அழைக்கப்படுகிறது. இது பயங்கரமான சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள். இது போல் இன்னும் பல வகையான வெடிப்பொருள்கள் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அத்துடன் இத்தகைய வெடிப்பொருட்களானது, செசன்யா உகாண்டா கியூபா, சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இங்குள்ள சிறார்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள போகிறார்களோ..!&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது அமெரிக்காவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் உள்ள சின்னஞ்சிறு மலர்கள் பிறக்கும் போதே பல இன்னல்களுக்கு ஆளாகி தான் பிறக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் ஏதொவொரு வகையில் ஊனமாக தான் பிறக்க செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அந்த அந்த நாடுகளில் பயன்படுத்த படும் இது போல் உள்ள இராசயன வெடிப்பொருட்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொட்டிலில் உறங்கும் குழந்தைகளின் நினைவுகள் இரத்தச்சுவடுகளோ..!..? தாமரை மலர் போன்ற கைகளை காணும் போது இரத்தக்கறை தான் மிஞ்சம் என்ற உணர்வுடன் பல(ர்) பிஞ்சுகள்.. பல நாடுகளில்..குழந்தையின் அழுகுரல்.. பசியா..!.. தூக்கமா..? பிறருக்கு தெரியாத பாஷைகள். தாய்க்கு மட்டும் தெரியும்.. ஆனால் கண் விழிக்கும் போது அந்த தாயினை பார்க்க முடிய வில்லை. பாசம் அறிந்த தாயினை துக்கமாக்கிய துரோகிகளால் கரைந்த கண்ணீர்த்துளிகள் ஏராளம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;துப்பாக்கி துணையுடன் மொட்டுகளை சிறு பருவத்தில் பிய்த்தெறிய கல் நெஞ்சங்கொண்ட கயவர்களுக்கு என்ன துணிச்சல்..சிறு மலர்களை சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து தான் போய் விட்டது என்ற ஆச்சரியங்கள் ஒவ்வொரு நாளும்..?..! &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏக இறைவன் இந்த உலகத்தினை மிகவும் அழகாக படைத்து இருக்கிறான். அதில் எத்தனையோ இயற்கையான வித்தைகள் இருக்கின்றன். ஆனால் அந்த வித்தைகளை அழிக்கக்கூடிய அளவில் தற்போது ஆதிக்கசக்திகளானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் மற்றும் இடங்களில் குண்டுகளை பொழிந்து அங்கு மாசுக்களை உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பல நாடுகளில் மாசுக்கள் அதிகமாக படிந்து வருகின்றன என்றால் மிகையாகாது. அந்தந்த நாடுகளில் உள்ள மாசுகட்டுப்பாடு அமைப்பானது பல போராட்டங்களையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் மக்களின் மத்தியில் செய்து வருகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;வானங்களிலுள்ளவையும், இன்னும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்கு கேட்பான். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பான். அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 2: 284&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-6948842394944029925?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/6948842394944029925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=6948842394944029925' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6948842394944029925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6948842394944029925'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2008/02/blog-post.html' title='ஆஃப்கான் - பெண்கள்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-2044298463744228678</id><published>2007-11-22T21:52:00.000-08:00</published><updated>2007-11-22T22:18:08.831-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வங்கி - வட்டி - முஸ்லிம்கள்'/><title type='text'>வட்டி - வங்கி -முஸ்லிம்கள் (1)</title><content type='html'>&lt;div align="justify"&gt;வட்டி - வங்கி -முஸ்லிம்கள் பகுதி (1)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை. பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.&lt;br /&gt;குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..................................&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;அ) வட்டி என்றால் என்ன..? &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன..?&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="justify"&gt;இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;வட்டியின் வகைகள்.&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div align="justify"&gt;ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வியாபாரம் வட்டியைப் போன்றதே... என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து &lt;span style="color:#3333ff;"&gt;'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்' என்கிறான். 2:275&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் 'இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்' இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் - இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும். பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். மார்வாடி வகைறாக்கள் இதற்கு உதாரணம். தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன. பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம். வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை 'வட்டி முறைகளில்' ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;தொடர் வட்டி.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவை 'தொடர் வட்டி'க்கு எதிராக இறங்கிய வசனமாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'பல மடங்காக பெருகும் நிலையில்' என்பது. சேமிப்பு - முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத்தன்மையாகும். ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை. தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன. நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்து,&lt;br /&gt;வங்கி - வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் - ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;வங்கியும் - வட்டியும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் கு,டி நடுத்தர வர்கம், வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா... என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விவசாயம் - தொழில் - வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உதாரணமாக, அன்னிய செலவாணி அறவே இல்லாத - உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும். வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு வங்கி விவசாயம் - தொழில் - வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொழில் - வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் - திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை 'ஹராம்' என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாம் 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை 'வட்டியோ...' என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது 'சந்தேகம்'மட்டுமே நிலைத்திருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000099;"&gt;'ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின. ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வங்கியின் கணக்கு நிர்பந்தமா... அடுத்துப் பார்ப்போம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-2044298463744228678?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/2044298463744228678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=2044298463744228678' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/2044298463744228678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/2044298463744228678'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/11/1.html' title='வட்டி - வங்கி -முஸ்லிம்கள் (1)'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-8568447619840724389</id><published>2007-10-26T10:54:00.000-07:00</published><updated>2007-10-26T11:05:54.933-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைமறைவு'/><title type='text'>திரைமறைவு ஆளுமையில் உலகம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆய்வுக்குட்படுத்தினால் உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன? வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பதில் ஒரு போதும் சரியாக இருக்காது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. - பில்டர்பேர்ஜ் - என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்தனர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் - இது பொய் லட்சியம் - என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர் நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் - தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் - என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டிருந்தனர். ஈராக் பற்றிய குறியீடும் இதில் அடங்கி இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வமைப்புப்பற்றி ஒரு நூல் எழுதிய அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ரோபர்ட் ஆக்கீன்ஸ் என்பவர் தனக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக அவ்வமைப்புக் கூட்டங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள், மத்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு தொடர்புக் கொண்டு இவ்வமைப்புப் பற்றி சில கேள்விகளை கேட்ட போது, அப்படி ஒரு அமைப்புப் பற்றியே எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி வைத்தார்போல் அனைவரும் கூறியதைக் கேட்டு தான் தடுமாறி போன விபரத்தை குறிப்பிடுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலக நாடுகளில் தலையிட்டு அங்கு எத்தகைய அதிகாரத்தையும் பெற்று தான் விரும்பும் மாற்றங்களை செய்யும் அளவிற்கு சக்தியுடன் விளங்கும் இவ்வமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இன்னும் பல பயங்கர அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மாட்ரிக்ஸ் பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியர் இவ்வiமைப்பு பற்றி எழுதிய கட்டுரையில்,&lt;br /&gt;1998 மே 14ம் தேதி மேற்குலகின் அரசியல் கல்வி பொருளாதார முக்கிய பிரமுகர்கள் 120பேர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் ஸ்காட்லாந்து கிராமபுர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் அதி தீவிர பாதுகாப்புக்குள் நடந்த இவ்வமைப்பின் 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவு படுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மாணிப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப் பட்டு முடிவெடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறார். இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகில் எதையும் சாதிக்கும் சக்திப் பெற்றிருந்தும் அதை வைத்து நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் தம் சக்திக்கு கீழ் மற்ற வேண்டாத நாடுகளை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதே பில்டர்பேர்ஜின் வரலாறாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுபற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாமல் காலம் தள்ளும் போக்குதான் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.மத்திய ஆசியாவின் மையப் பகுதிகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியின்மை, ராணுவக் கொலைகள், பதட்டம், நில ஆக்ரமிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்கு இதுபோன்ற அமைப்புகளின் ரகசிய ஆளுமை பெரும் பங்காற்றுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுபற்றி நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.&lt;br /&gt;அல் முஜ்தமஃ அரபு பத்திரிக்கையின் கட்டுரையாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வது போல்,இதுபற்றி சிந்திப்போம், ஆக குறைந்தது சிந்திக்க மட்டுமாவது செய்வோம். ஏனெனில் சிந்திப்பதால் எதுவும் தீமை ஏற்படப் போவதில்லை. அதற்கு யாரும் வரி விதிக்கப் போவதுமில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-8568447619840724389?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/8568447619840724389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=8568447619840724389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/8568447619840724389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/8568447619840724389'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/10/blog-post.html' title='திரைமறைவு ஆளுமையில் உலகம்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-3036160260281352529</id><published>2007-09-20T06:57:00.000-07:00</published><updated>2007-09-20T07:09:28.553-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்றங்கள்'/><title type='text'>மாற்றங்கள் அவசியமே</title><content type='html'>&lt;div align="justify"&gt;அபூ அப்ஃரின்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;லண்டன் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி (B.B.C – British Broad casting Corporation) யானது சமீபத்தில் உலகம் முழுவதும் ஆய்வு அறிக்கை ஒன்றினை மேற்கொண்டது. ஈராக்கில், அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்ற கருத்தினை கேட்டு இருந்தது. இதில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இதில் கலந்துக்கொண்டனர். பல பேரின் கருத்தானது இந்த ஆண்டுக்குள் அமெரிக்க கூ(நா)ட்டு படைகள் வெளியேற வேண்டும் என்று கூறி இருந்தனர். சில பேர்கள் பயந்துக்கொண்டு, கருத்துக்கணிப்பில் எந்த விதமான பதிலையும் கூறவில்லை. 22 நாடுகளை சார்ந்த 23,000 மக்கள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டனர். இதில் 67 சதவீதமான மக்கள் அமெரிக்க கூட்டு படைகள் இந்த ஆண்டுக்குள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும், 49 சதவீதமான மக்கள் நிரந்தரமாக ஈராக்கை விட்டு அமெரிக்க நாச படைகள் வெளியேற வேண்டும் என்றும் சொன்னார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கா நாட்டிலும் இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றது. அங்கு 61 சதவீதமான மக்கள் சொன்ன கருத்து என்னவென்றால், இந்த வருடத்திற்குள் படைகள் அனைத்து வாபஸ் பெற வேண்டும் என்றனர். 24 சதவீத மக்கள் உடனடியாக படைகள் வெளியேற வேண்டும் என்றனர். 32 சதவீதமான மக்கள் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறலாம் என்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:&lt;br /&gt;'இவ்வுலகம் இறை நம்பிக்கையாளனுக்குச் சிறைக்கூடமாகும். இறை நிராகரிப்பாளனுக்குச் சுவனமாகும்.'&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜெர்மனி நாட்டில், 2006 ஆண்டில் 4,000 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தினை தழுவி உள்ளனர். 2005 ஆண்டில் 1,000 மக்கள் இஸ்லாம் மீது பற்றுக்கொண்டு அதனை மனமுந்து ஏற்றுக்கொண்டு உள்ளனர். &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இஸ்லாம் அதற்கு முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/strong&gt; இந்த அறிக்கையினை ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அன்பு சகோதரர். சலீம் அப்துல்லா அவர்கள் கூறி உள்ளார்கள். (Br. Salim Abdulla - Director of the Islamic Archives in the western town of Soest). தற்போது ஜெர்மனியில் 3.2 மில்லியன் மக்கள் தொகையில் 18.000 பேர்கள் இஸ்லாத்தினை தழுவி உள்ளார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பின்லாந்து நாட்டில் உள்ள ஹால்சிங்கி (HELSINKI) என்ற நகரில், முன்னாள் தீயணைப்புத்துறையை சார்ந்தவர்களும் மற்றும் சில தொழிலாளர் துறையை சார்ந்தவர்களும் சேர்ந்து அங்குள்ள அப்துல்லா தான்மி (Abdullah Tanmi) அவர்கள் தலைமையில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த இயக்கம் ஒன்றினை அமைத்து உள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் இருக்கும் பின்லாந்து நாட்டில் தற்போது 55,000 இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தின் குறிக்கோள்கள் என்னவென்றால் பின்லாந்து நாட்டின் கடைகளில் மதுபானங்களை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சில பள்ளிக்கூடங்களில் மார்க்கத்திற்கு எதிராக ஏதேனும் நடந்தால் பிள்ளைகளை அங்கு படிக்க பெற்றோர்கள் அனுப்பக்கூடாது. பொது இடங்கள் மற்றும் இல்லங்களில் நீச்சல் உடைகளை பிள்ளைகள் அணிவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. அடுத்த வருடம் பின்லாந்து நாட்டில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் (Municipal Council Election) இந்த இயக்கம் போட்டியிடும். மற்றும் 2011 ம் ஆண்டில் பொது தேர்தலிலும் இந்த இயக்கம் போட்டியிட்டு மிகப்பெரும் அரசியல் கட்சியாக மாற உள்ளது. இன்ஷா அல்லாஹ்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;துபாய் நாட்டின் துணை அரசரும் மற்றும் பொருளாதாரத்துறை, தொழில் துறை அமைச்சருமான H.H. ஷேக் ஹம்தன் பின் ராஷித் அல் மக்தூம்; அவர்கள் (H.H. Shaikh Hamdan bin Rashid Al Maktoum – Deputy Minister of Dubai and UAE minister of Finance and Industry) கொடுத்த பொருள் உதவியால், ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபாராங்போர்ட் (Frankfurt) என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 7.9.2007 அன்று மாலை திறக்கப்பட்டது. இந்த பள்ளி வாசலின் கட்டுமானப்பணியானது 2001 துவங்கப்பட்டது. இந்த பள்ளி வாசலுக்கு, இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூ பக்கர் அல் சித்திக் (The Mosque named after Abu Bakr Al Siddique, the first Caliph of Islam) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ்.. இந்த பள்ளி வாசல் திறப்பு விழாவின் நிகழ்ச்சியில், அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களும், தூதரக அதிகாரிகளும் மற்றும் உள்ள அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;துபாயில் உள்ள செம்பிறை சேவை இயக்கமானது (Red Cresent Society- RCS)பல தன்னார்வ தொண்டுகளை உலகமெங்கும் செய்து வருகிறது. சமீபத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனிஷியா நாட்டில் உள்ள ஃபாண்டா அஷிக் (Banda Aceh) என்ற இடத்தில் 1,033 வீடுகளை திர்ஹம் 18 மில்லியன் செலவில் கட்டிக்கொடுத்து உள்ளது. இந்த சேவை இயக்கத்திற்காக பல உதவிகளை ஐக்கிய அமீரகத்தின் அரசரான ர்.ர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நைகியான் ((H.H Shaikh Khalifa Bin Zayed Al Nahya) அவர்கள் கொடுத்து உள்ளனர். ஆகையால் அவருடைய பெயரினை அந்த இடத்திற்கு வைத்து உள்ளனர். அத்துடன் ரமளான் மாதந்தோறும், நோன்பாளிகள் நோன்பு திறக்கவேண்டும் என்பதற்காக வேண்டி பல ரமளான் குடில்களை (Ramalan Tents) துபாயின் பல மாகாணங்களில் ஆங்காங்கே அமைத்து உள்ளனர். இந்த ரமளான் குடில்கள் நோன்பு காலங்களில் மட்டும் செயல் படும். இதனால் பல தொழிலாளர்கள் அங்கு மிக சிறப்பாக நோன்பினை திறக்கவும் மற்றும் பல நண்பர்களுடன் பல நாட்டவர்களும் கலந்து உரையாடி மகிழ்வுடன் மற்றும் சந்தோஷத்துடன் நோன்பு திறக்க வசதி வாய்ப்பாக இது அமைகிறது. சகோதரத்துவம் நிறைந்த மார்க்கம் என்பதினை இதிலிருந்தே நாம் கண் கூடாக காணலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது போல், அமெரிக்காவில் மக்களின் சேவையினை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பல இஸ்லாமிய அமைப்புகள் ஆதிக்க சக்தியால் பல வருடங்களாக நசுக்கப்பட்டு வருகின்றன. இச்சேவை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றன என்ற ஒரு காரணத்தினை காட்டி நசுக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் செயல்பட்ட இஸ்லாம் - அமெரிக்க சேவை இயக்கமும் (Islamic – American Relief Agency) டெக்ஸாஸ் மாகாணத்தில் மிக பெரிய அளவில் செயல்பட்ட புனித பூமி சேவை நிறுவனமும் (Holy Land Foundation for Relief and Development) மற்றும் மெக்ஸிகன் மாகாணத்தில் செயல்பட்ட Good Will Charitable Organisation என்ற இயக்கமும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் நோன்பு காலங்களில் இங்குள்ள இஸ்லாமியர்கள்; தாங்களின் 'ஜகாத்' தொகையினை யாரிடம் கொடுப்பது, எந்த விதமான முறையில் அதனை கொண்டு கொடுப்பது, யார் யாருக்கு பகிர்ந்து கொடுப்பது, எப்படி கொடுப்பது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பல மேற்கத்திய நாட்டவர்கள் உண்மையான மார்க்கம் என்றும் சத்திய மார்க்கம் என்றும் இது தான் நேர் வழியை காட்டக்கூடிய மார்க்கம் என்றும் இஸ்லாத்தினை அவர்கள் புரிந்துக்கொண்டனர். அல்லாஹீதலாவின் பெரும் உதவியால் அதிகமானளவில் பல மக்கள் இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்குள்ளவர்கள் இண்டர்நெட் மூலமாக விளம்பரங்களை கொடுத்து யாராவது எங்களுக்கு இஸ்லாத்தினை பற்றிய முழுவிவரங்களை சொல்லிக்கொடுக்க தயாராக இருக்கிறீர்களா..? என்றும் கூறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :&lt;br /&gt;'எல்லாக் குழந்தைகளும் இயற்கையமைப்பில்தான் பிறக்கின்றன. பிறகு அவர்களது தாய் தந்தையர்கள் அவர்களை யூதர்களாகவோ, கிறஸ்த்துவர்களாகவோ, நெருப்பi வணங்குபவர்களாகவோ உருவாக்கி விடுகின்றனர். இது எவ்வாறுள்ளதெனில், ஒரு கால்நடை நல்ல ஆரோக்கியமான குட்டியைத்தானே ஈன்றெடுக்கின்றது, நீங்கள் அதில் ஊனமுடையதைப் பார்க்கவா செய்கின்றீர்கள்? அல்லாஹ் எந்த இயற்கையமைப்பில் மனிதர்களைப் படைத்துள்ளானோ அதே இயற்கையமைப்பை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ் படைத்த இயற்கையமைப்பில் எந்த மாற்றமும் இருந்திட முடியாது! இதுவே முற்றிலும் மேலான செம்மையான மார்க்கமாகும்'&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க மட்டும் அந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஒரு பிடியாக இருக்கிறது. என்ன செய்வது.. அல்லாஹ் நாடினால் மாற்றம் நிச்சயமாக ஏற்படும் அங்கேயும். அமெரிக்க நாட்டைச்சார்ந்த எல்லோரும் இஸ்லாத்தினை தழுவ கூடிய காலம் வெகு விரைவில் வரும் அதனை நாம் காணத்தான் போகிறோம். இன்ஷா அல்லாஹ்..நாம் இல்லையென்றாலும் நம்முடைய சந்ததிகள் காணத்தான் போகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க பல நாடுகளில் புரியாமல் மாட்டிக்கொண்டு தற்போது என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறது. பல நாடுகளில் அமெரிக்காவிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 7.9.2007 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆசிய – பசிபிக் பொருளாதார கருத்தரங்கானது (Asia - Pacific Economics Co-Operations (APEC)மூன்று நாட்கள் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் கலந்துக்கொள்ள பல நாட்டினை சார்ந்த 21 தலைவர்கள் கலந்துக்கொண்டனர். அந்த கருத்தரங்கத்தின் வளாகத்தின் வெளியே போர் எதிர்ப்பு அணியினர் கைகளிலும் மற்றும் முகத்திலும் சிவப்பு கலரில் உள்ள வர்ணங்களை பூசிக்கொண்டு தாங்களின் எதிர்ப்பு குரல்களை எழுப்பினார்கள் அங்குள்ள இளைய சமுதாயத்தினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான General. James Jonesஅவர்கள் சமீபத்தில், NBC என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்கா தன்னுடைய ஈராக்கில் ஏற்பட்ட தோல்வியினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனுடைய அடுத்த கட்ட நடவடிக்கையான வளைகுடாவின் ஒரு சில பகுதிகளை தாங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம் என்ற அதனுடைய முகத்திலும் தற்போது கரிப்பூசப்பட்டு வருகிறது. ஆகையால் வளைகுடாவில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அமைதியான ஒரு திருப்பம் மற்றும் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்காவை சார்ந்த Former Federal reserve Chairman ALAN GREENSPANஅவர்கள் குறிப்பிடுகையில், அமெரிக்கா நாடானது தன்னுடைய தாகத்தினை தீர்க்க எரிப்பொருள் வேண்டும் என்பதற்காக வேண்டி தான் ஈராக்கை தேர்ந்தெடுத்துக்கொண்டது என்று தன்னுடைய கண்டனத்தினை தெரிந்து உள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;15.9.2007 சனிக்கிழமையன்று, அமெரிக்கா வெள்ளி மாளிகை முன்பாக சுமார் 6,000 அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவிற்கு எதிரான போர் எதிர்ப்பு குரலாக ஒலித்தது. இதில் 197 நபர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதில் பாதி பேர்கள் ஈராக்கிலிருந்து திரும்பி சென்ற போர் படையினரும் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் தான். போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்குள்ள காவல் துறையினர் போராட்டத்தினை கலைக்க அவர்களின் முகங்களில் மிளகாய் தூள் அடங்கிய பைப்பினை கொண்டு அடித்தார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2005 செப்டம்பர் மாதத்தில் டானிஷ் (Danish) நாடானது இறுதித்தூதரை பற்றிய சில பொய்யான சித்திரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த சமயத்தில் பல நாடுகளில் பல எதிர்ப்புகளை ஆதிக்க சக்திகள் சந்தித்தன என்பதனை நாம் மறந்துவிட வில்லை. அப்போது உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பல உயிர்களை பல உடமைகளை நாம் பறிக்கொடுத்தோம். அப்போராட்டத்தில் வளைகுடா நாடுகளும் கலந்துக்கொண்டன. ஆனால் சாலைப்போராட்டமாக அவர்கள் செய்யாமல், டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்களை தடை செய்தனர் அந்த அந்த நாடுகளில். இதனால் டானிஷ் நாட்டிற்கு பல கோடி டாலர் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நாட்டு பொருட்களை கடைகளில் இருந்தால் அதனை குப்பைகளில் தூக்கி போட வேண்டும் என்றும் அப்படி குப்பைகளில் போடாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது வளை குடா நாடுகள். தற்காலிமாக அந்த பொருட்கள் நிறுத்தப்பட்டன வளைகுடா நாடுகளில். ஆனால் அந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களில் மீண்டும் டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில் திரும்பவும் வந்து விட்டன. வளைகுடா வாழ் மக்கள் அதனை மறந்து விட்டமையால் டானிஷ் தயாரிப்புகள் அதிகமான அளவில் சந்தைக்கு வந்து விட்டன. மக்கள் அதனை விரும்பி வாங்குகிறார்கள். அந்த நாட்டிற்கு தன்னுடைய ஆதரவினை, அந்த நாட்டு பொருட்களை வாங்குவதால் அவர்கள் காட்டுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'விசுவாசங்கொண்டோரே..! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில சிலர், சிலருக்குப்பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவாகளை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர் வழி காட்ட மாட்டான்'. திருக்குர்ஆன் 5: 51&lt;/span&gt;&lt;span style="color:#cc9933;"&gt;(இது பொதுவாக அனைத்து கிறஸ்த்தவர்களுக்கு எதிரான வசனமல்ல. யார் எதிரியாக இருப்பார்களோ அவர்கள் குறித்து சொல்லப்பட்ட எச்சரிக்கை (ஆசிரியர்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;டென்மார்க் நாட்டை தொடர்ந்து, தற்போது சுவீடன் நாடும் தன்னுடைய புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டன. சுவீடன் நாட்டைச்சார்ந்த கார்டூனிஸ்ட் Lars Vilks என்பவர், வரைந்த முஹம்மது நபியின் சித்திரப்படமானது சுவீடன் நாட்டிலிருந்து வெளிவரும் Nerikes Allehand என்ற பத்திரிகையானது சென்ற மாதம் ஆகஸ்டு 18 ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. தற்போது எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் பல எதிர்ப்பினை கிளப்பி உள்ளது அந்த சம்பவம். சுவீடன் நாட்டு பிரதம மந்திரியான Fredrik Reinfeldt என்பவருடன் அந்த நாட்டு இஸ்லாமிய இயக்கத்தினை சார்ந்த 22 நபர்கள் இந்த சம்பவத்தினை பற்றி அவரிடம் வலியுறுத்தி உள்ளார்கள். மேற்குறிப்பிட்ட பத்திரிகையானது மன்னிப்பினை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். சமீபத்தில் அந்நாடு மன்னிப்பு கேட்டு விட்டதாக ஊடகத்துறைகள் தெரிவித்து விட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;டென்மார்க் நாட்டினை போல் சுவீடனும் தற்போது இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய போகிறோம். நாமே கேட்டு கொள்வோம்..? விடைகள்.. அந்த நாட்டு பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இது போல் வேற ஏதேனும் நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்டால் நாம், நம்முடைய பணத்தின் ஒரு சல்லியினை கூட அவர்களுக்காக கொடுக்க கூடாது. நாம் கொடுக்கும் ஒரு சல்லி காசு கூட எந்த வழியிலும் அந்த நாட்டிற்கு போகக்கூடாது. அந்த நாட்டு பொருட்களை வாங்கவே கூடாது. அப்போது தான் நாம் நாமாக இருக்க முடியும். இல்லையென்றால் நம்மை அந்த ஆதிக்க சக்திகள் அடிமையாக்கி வைத்து விடுவார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இருந்து ஆதிக்க சக்திகளுக்காக ஏதிராக நாம் ஒவ்வொருவரும் போராடினால் நாமும் வெற்றியடையலாம்.. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிரிட்டன் ஈராக் நாட்டிலிருந்து வெளியேறும் போது பாஸ்ரா நாட்டின் பழமையான அரண்மனை ஒன்றினை ஈராக் மக்களிடம் ஒப்படைத்தது. பாஸ்ரா என்ற இடமானது ஈராக்கிலிருந்து 550 கீ.மீ தூரத்தில் தெற்குப்பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். பிரிட்டன் படைகள் பாஸ்ரா பகுதியிலிருந்து விரட்டு ஓடியதை கண்ட ஈராக் நாட்டு இளைஞர்கள் 7.9.2007 அன்று அங்குள்ள தெருக்களில் மகிழ்ச்சியுடன் அந்த வெற்றியினை கொண்டாடினார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது, அவனே உயிர்ப்பிக்கின்றான், (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.' திருக்குர்ஆன் 9 : 116&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;சென்ற வாரம் Guardian News Agency என்ற நிறுவனமானது, ஈராக் நாட்டினை பற்றி சில அதிர்ச்சியான தகவல்களை தந்துள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈராக் நாட்டில் இது வரை 1.2 மில்லியன் மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;48 சதவீதமான மக்கள் துப்பாக்கி குண்டு வெடிப்பால் இறந்து போய் விட்டனர்.20 சதவீதமான மக்கள் கார் குண்டு வெடிப்பால் இறந்து போய் விட்டனர்.9 சதவீதமான மக்கள் வெடி குண்டு வெடித்து அதன் மூலமாக காயம் ஏற்பட்டு இறந்து போய் விட்டனர்.6 சதவீதமான மக்கள் அங்கு ஏற்பட்ட விபத்துக்களால் உயிர் இழந்து விட்டனர்.6 சதவீதமான மக்கள் தவிர்க்க முடியாத பல விபத்துக்களால் இறப்பு ஏய்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நன்றி: Khaleej Time&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-3036160260281352529?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/3036160260281352529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=3036160260281352529' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/3036160260281352529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/3036160260281352529'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/09/blog-post_20.html' title='மாற்றங்கள் அவசியமே'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-3072366304561145291</id><published>2007-09-06T12:56:00.000-07:00</published><updated>2007-09-06T13:05:14.372-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆயுத பலம் அமைதி எங்கே?'/><title type='text'>ஆயுத பலம் அமைதி எங்கே?  அபூஅஃப்ரின்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஆங்காங்கே அரை தூக்கத்தில் பரண் மேல் பதுங்கிக் கிடந்த தீவிரவாதத்தினை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பிரச்சனையின் மூலம் குளிர் காய்ந்த ஆதிக்க அமெரிக்க தற்போது சமாதான பேச்சு வார்த்தைக்கு வழி வகுக்கிறது என்ற போர்வையில் உலக மக்களின் நிம்மதியினை நித்தமும் கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை தான். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா கையாண்ட அணுகு முறைதான் தீவிரவாதமும் மற்றும் தீவிரவாதிகளும்; வெறிகொண்டு எழுந்ததற்கு ஒரு காரணமாக இருப்பதாக பல உலக தலைவர்களின் கருத்தாகும். இதனால் தான் என்னவோ அடிக்கடி அமெரிக்காவில் நாட்டில் அந்த நாட்டு அரசிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் அங்கு நடைபெற்று வருகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈராக் நாட்டிற்காக வேண்டி மேலும் 50 மில்லியன் டாலர் வேண்டும் என்ற கோரிக்கையினை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் சமீபத்தில் கேட்டு உள்ளார். தற்போது ஈராக் நாட்டிற்காக மட்டும் ஒரு வாரத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுவதாக அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் Washington Post தெரிவித்து உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈராக்கில், அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக தன்னுடைய படைகளை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு அனுப்பி வைத்து இருந்த இங்கிலாந்து நாடு தன்னுடைய படைகளை ஈராக்கில் உள்ள எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள பஸாரா என்ற இடத்திலிருந்து 2.9.07 அன்று இரவு 11 மணி அளவில் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த தகவலை ஈராக் நாட்டு படைத்தலைவரான General Mohan Farhad ( Commander of Basra Millitary Operations) அவர்கள் கூறினார்கள். இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமரான Gordon Brown அவர்களுக்கு அந்நாட்டில் பல பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளும் அங்கு ஆரம்பித்து விட்டன என்பதனை கருத்தில் கொண்டும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்றும் இங்கிலாந்தை சார்ந்த மக்கள் கூறிகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலக வரலாற்று ஏடுகளில் வைர முத்திரையாக இருந்த இங்கிலாந்தும் தங்கள் பாரம்பரியம் கௌவரத்தை மறந்த அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு திரியும் கேவலமான போக்கை கைவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அங்கிருந்து முற்றிலும் படைகளை விலக்கிக்கொள்ள மற்ற நாடுகளும் முயற்சியினை எடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்ரேல் மற்றும் ஆதிக்க சக்திகள் பாலஸ்தீன நாட்டில் தொடுத்த தாக்குதல்களை ஆரம்ப கட்டத்திலிருந்து கண்டித்த வளைகுடா நாட்டின் முன்னோடியாக இருந்தது ஈரானும் அதனுடைய அதிபருமான அஹமதிநிஜாத் அவர்கள் மட்டும் தான் என்றால் மிகையாது. தற்போது இத்தகைய தாக்குதல்களை பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றினை எடுப்பதற்காக வேண்டி, அவரால் இணையத்தளம் ஒன்றானது தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் முகவரியானது &lt;a href="http://www.ahmadinejad.ir/"&gt;http://www.ahmadinejad.ir/&lt;/a&gt; என்பதாகும். இந்த இணையத்தளம் முகவரிக்கு நாம் நுழைந்தால் அவருடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தினை பற்றியும், தற்போது ஈரானில் ஏற்பட்ட வளர்ச்சியினை பற்றியும், முக்கியமாக அமெரிக்காவிற்கு அவர் பகிரங்கமாக அனுப்பிய கண்டன கடிதத்தின் சாராம்சமும்; இந்த இணையத்தளத்தில் உள்ளன. இவரின் இந்த இணையத்தளமானது பார்ஸி மொழியிலும், அரேபிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மற்றும் பிரான்ஸ் மொழியிலும் வடிவமைக்கபட்டுள்ளது என்பதினையும் குறிப்பிட்டு சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மற்றும் தற்போது நடைபெறும் இஸ்ரேல் மற்றும் மற்றும் பாலஸ்தீன பிரச்சனையானது இன்னுமொரு உலக போருக்கு வழியினை ஏற்படுத்தி தருமா என்ற கருத்தினையும் அறியவதற்காக வேண்டியும் இதனை அவர் ஏற்படுத்தி உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தில் செல்லுபவர்கள் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விக்கு ஆம், இல்லை என்று பதிலை அளிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வன்முறையும் பயங்கரவாதமும் எப்போதும் நிலையாக நீடிக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாட்டின் ஏற்படும் சூழ்நிலைகளால் ஏவிவிட்டவனையே அது திருப்பித்தாக்கக்கூடும் அல்லது தானே துவண்டு வீழ்ந்து விடும் என்பதும் வரலாற்று ஏடுகளில் நாம் கண்ட உண்மையும் கூட. இருப்பினும் இன்றைய காலக்கட்டமானது தீவிரவாதம் என்பதிலிருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டிய கால கட்டத்திற்கு நாம் அனைவரும் ஆளப்பட்டு உள்ளோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகில் எந்த மூலையில் தீவிரவாதம் நடந்தாலும் ஆதிக்க சக்திகளின் ஊடகத்துறையானது முன்னுரிமை கொடுப்பது என்னவோ, நம்முடைய சமுதாயத்தினருக்கு தான் என்றால் மிகைப்படுத்த பட்ட செய்தியாக போய் விட்டது என்ன செய்வது. அமைதிப்பூங்கா என்று பெயர் எடுத்துக்கொண்டு இருக்கும் இந்தியாவிற்குள் நைசாக தீவிரவாத்தினை ஆங்காங்கே தூவி வேடிக்கை பார்க்கலாம் என்ற நப்பாசையுடன் அமெரிக்கா அடி எடுத்து வைக்கிறது இந்திய மக்களே.. கொஞ்சம் எச்சரிக்கையாக நாம் இருந்தால், இந்த 60 ஆண்டு கால சுதந்திரத்தினை நாம் மேன்மேலும் பாதுகாக்கலாம் இத்தகைய கயவர்களிடமிருந்து..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களும், அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் தான். இதனை மறந்தும் மற்றும் மறைத்தும் ஆதிக்க சக்திகள் கொண்ட ஊடகங்கள் உண்மையினை சொல்லாமல் பொய்யினை திரிக்கின்றன. குறிப்பாக இலங்கை பிரச்சனையாக கொஞ்சம் பார்த்தோமனால் அங்கு அதிகமாக கொல்லப்படுவது இந்த சமுதாய மக்களாக தான் இருக்கும். 14.8.06 அன்று இங்கு நடந்த குண்டு வெடிப்பிற்கு பலர் பலியாகி உள்ளார்கள். குறிப்பாக சிறுவர் பாதுகாப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்த பள்ளி சிறுவர், மற்றும் சிறுமிகள் ஏராளமானவர்கள் இறந்து விட்டனர்கள். ஆனாலும் அந்த சமயத்தில் அந்த பிரச்சனை இலங்கையில் நடந்தாலும் சில விஷம் பிடித்த விஷமிகள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை எப்படியாவது நடத்துவோம் என்ற நம்பிக்கையுடன் நடத்திக் காட்டி விட்டார்கள் என்பது நமக்கு தெரியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மத்திய கிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று சில மாதங்களுக்கு முன்பாக கூறினார்கள் சிரியா மற்றும் ஈரான் அதிபர்கள். அல்ஹம்துலில்லாஹ்.. புதிய மத்திய கிழக்கு உதித்துள்ளதாக கூறும் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் அவர்கள், அந்தப்பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பார்வை ஒரு மாயை தோன்றம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புதிய மத்திய கிழக்கு உதயமாவதைப்பற்றி பற்றி பிரிட்டனும், அமெரிக்காவும் பேசிக்கொண்டு இருந்ததே ஒழிய, இங்குள்ள மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து அவைகள் அக்கறை கொண்டிருக்கவி;ல்லை என்ற ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் தெரிவித்துள்ள கருத்தானது ஏற்புடையதாக உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமெரிக்க குடியரசு நாடுகளில், சராசரியாக 100 நபர்களில் 90 சதவீதமான நபர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் உள்ளன. உலகத்தில் ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. உலகில் சாராசரியாக 875 மில்லியன் அமெரிக்கா மக்கள் தொகையில் 270 மில்லியின் மக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த அறிக்கையினை ஜெனிவா நாட்டைச்சார்ந்த (Small Arms Survey 2007 Geneva – based Graduate Institute of International Studies.) அமைப்பானது கூறி இருப்பதாக துபாயிலிருந்து வெளிவரும் Khaleej Times என்ற செய்திப்பத்திரிகையை 30.8.2007 அன்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அந்த அறிக்கையின் படி, 8 மில்லியன் மக்கள் தொகையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் புதிய ஆயதங்களை 4.5 மில்லியன் மக்கள் வாங்குகிறார்கள். உலக அளவில் பார்த்தால் சராசரி 7 நபர்களில்; ஆயுதங்கள் வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு நபராக இருக்கும். அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால் அங்கு 10 நபர்களில் ஒரு நபரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சீனாவில் சராசரியாக 100 நபர்களில் மூன்று நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. 40 மில்லியன் மக்கள்களிடம் தற்போது சீனாவில் தற்காப்பு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 மக்களில் நான்கு நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மன், பிரான்ஸ், பாகிஸ்தான், மெக்ஸிகோ, பிரெசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏமன் நாட்டில் 100 மக்களில் சாராசரியாக 61 நபர்களிடம் துப்பாக்கி ஆயுதங்கள் உள்ளன. பின்லாந்து நாட்டில் 56 நபர்களிடமும், சுவிஸ்லாந்து நாட்டில் 46 நபர்களிடமும், ஈராக் நாட்டில் 39 நபரிடமும், செர்பியா நாட்டில் 38 நபர்களிடமும், மற்றும் பிரான்ஸ் கனடா சுவீடன் ஆஸ்திரேலியா ஜெர்மன் போன்ற நாடுகளில் சராசரியாக 30 நபரிடம் இது போன்ற ஆயுதங்கள் உள்ளன. ஏழை நாடான நைஜீரியாவில் சராசரியாக 100 நபர் இருந்தால் ஒரு நபரிடம் மட்டும் தான் ஆயுதங்கள் உள்ளன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமெரிக்கா மற்றும் உள்ள பல மேலை நாடுகளில் உள்ள பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பாடப்புத்தகங்களுக்கிடையே கைத்துப்பாக்கியினையும் சுமந்து செல்கிறார்கள். அவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொள்ளும் பல மாணாக்கர்களை பற்றிய பல செய்திகளை நாம் படித்து இருக்கின்றோம். சில சமயங்களில் பெற்றோர்களை சுடக்கூடிய அளவிற்கும் மாணாக்கர்கள் சென்று விடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமெரிக்கா நாட்டைச்சார்ந்த சிறு குழந்தை ஒன்று சமீபத்தில் காணாமல் போய் விட்டது. அதற்காக வேண்டி பல பத்திரிகைகளில் பல டாலர்கள் செலவு செய்து பல விளம்பரங்களை கொடுத்தார்கள். அந்த குழந்தையினை தேடுவதற்கு பல வீணாண செலவுகள் செய்தார்கள். பல பரப்பரப்புகள்.. அந்த சமயத்தில்.. ஆனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் பல நாடுகளில் பல குழந்தைகள் மாய்ந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதற்காக வேண்டி பல செலவுகள்.. பல கோடிகள்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-3072366304561145291?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/3072366304561145291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=3072366304561145291' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/3072366304561145291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/3072366304561145291'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/09/blog-post.html' title='ஆயுத பலம் அமைதி எங்கே?  அபூஅஃப்ரின்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-8653403372727927265</id><published>2007-08-30T23:29:00.000-07:00</published><updated>2007-08-30T23:54:40.396-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயேசு வரலாறு - 6'/><title type='text'>இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..?  - 6</title><content type='html'>இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;......................................................................................................................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'இன்னி அப்தல்லாஹ்'&lt;/strong&gt; நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். &lt;strong&gt;ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்து,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது.&lt;br /&gt;அந்தப் பொருள் என்ன?'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். &lt;strong&gt;எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல.&lt;/strong&gt; கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தேவன் நாடட்டும் தொடர்வோம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-8653403372727927265?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/8653403372727927265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=8653403372727927265' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/8653403372727927265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/8653403372727927265'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/6.html' title='இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..?  - 6'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-6946065507340620538</id><published>2007-08-23T12:36:00.000-07:00</published><updated>2007-08-23T12:39:04.368-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய உலகம்'/><title type='text'>இணைய உலக காயங்கள்</title><content type='html'>முத்துப்பேட்டை அபூஅஃப்ரீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தலைமுறையினர், தாங்களின் அறிவினை வளர்ந்துக்கொள்ள வேண்டி பற்பல தகவல் சாதனங்கள் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் இத்தகைய தருணத்தில், வலையத்தளம் இணையத்தளம் சார்டிங் வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றினால் இளைய சமுதாயத்தினரை பல வகையான நோய்கள் அவர்களை பிடித்துக்கொண்டு பித்து பிடித்தது போல் ஆக்கி வருகிறது. (பார்க்க: இது தான் இஸ்லாம் இணையத்தள பகுதி, பெற்றோர்களே.. கொஞ்சம் நில்லுங்கள்.. என்ற கட்டுரையினை..)&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மற்றும் கல்லூரியின் விடுமுறைகளில், நமக்கு தெரிந்து கோடை கால கணிப்பொறி சிறப்பு பயற்சி வகுப்புகள் (Computer Training Special Classes) நடைபெறும். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான, சீனாவில் கணிப்பொறியின் வளர்ச்சியினால் அதிகமான இளைய சமுதாயத்தினர் நரம்பு தளர்ச்சி, மனக்கஷ்டம், மன வேதனை, பயம் போன்ற பல நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களிலிருந்து இவர்களை மீட்க வேண்டி பத்து நாள்கள் கொண்ட கோடை கால சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்புகளானது, குறிப்பாக இணையத்தளம் மற்றும் வலையத்தளம் போன்றவற்றில் உள்ள விளையாட்டுகளில் அடிமையாகி போன 14 வயதிலிருந்து 22 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினருக்காக, பிஜிங்கில் (Beijing) உள்ள இணையத்தள மீட்பு பயிற்சி குழுமம் (Internet Addiction treatment Centre)  என்ற அமைப்பானது நடத்தி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வின் படி ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களின் உடல் எடையானது அவர்களின் வயதுக்கு மீறியதாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், கணிப்பொறி முன்பாக பல மணி நேரங்களை அவர்கள் செலவிடுகிறார்கள். அத்துடன் பொழுது போக்கிற்காக அவர்கள் யாருமே வெளியே செல்வதில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்து பல உணவுப்பொருட்களை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் அனைத்துமே கொழுப்பு சத்து, புரதச்சத்து, பைபர் சத்து அதிகம் உள்ளதான உணவாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவானது சீக்கிரமாக ஜீரணமாகமால் அவர்களின் உடலுக்கு மிக பெரும் எடையினையும் மற்றும் ஆபத்தினை கொடுக்கிறது. இவர்களின் உடலினை எப்படியாவது குறைக்க வைக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள பல பெற்றோர்கள் கலலையுடன் புலம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மின்னஞ்சல் (E.mail) மூலமாக பல தொல்லைகள் நாள்தோறும் அதனை உபயோகப்படுத்துவர்களுக்கு அதிகரித்து விட்டன. இந்த தொல்லைகள் அந்த நாடுகளில் பரவியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் பரவி விட்டன. உலகில் யாராவது எங்கிருந்தாவது ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, என்னிடம் அதிகமாக பணம் உள்ளது, அதனை எப்படி செலவு செய்வது என்பது தெரியவில்லை, ஆகையால் தாங்களை என்னுடைய Life Partner  ஆகவோ அல்லது Business Partner  ஆகவோ சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால் தாங்களின் வங்கி கணக்கு எண்ணை எனக்கு தெரியப்படுத்தவும். நான் பணம் அனுப்பி வைக்கிறேன் என்று இருக்கும். நாம் பணம் கிடைக்க போகிறது என்பதினை எண்ணி அனுப்பி வைத்தால் நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணமானது காணாமல் போய்விடும். இவர்களை தற்போது E.mail Thives என்று ஆங்கில மொழியில் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட செய்தியானது சிறிய ஒரு உதாரணம் தான். இதனை படிக்கும் நண்பர்களுக்கு இது போல் நடந்து இருக்கும் என்பது எனது கருத்து. இணையத்தளத்தில் எத்தனையோ புதிய செய்திகள் இருக்கின்றன. ஆனால் அதனை விட்டு விட்டு புதியதாக எங்கு யாரை ஏமாற்றலாம் என்ற நோக்கத்தில் திருடர்கள் தோன்றுகிறார்கள் நாள்தோறும். அத்துடன் விபச்சாரங்கள் பெருகுவதற்கு மற்றும் சொல்ல முடியாத பல அனாச்சாரங்கள், கலாச்சார விபரீதங்கள் அதிகரித்து விட்டமைக்கு இத்தகைய சாதனங்களை தவறாக பயன் படுத்துவோரையும் நாம் கண் கூடாக காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும் பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கி விடுவோம். இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம். அல்குர்ஆன் 4 : 31&lt;br /&gt;&lt;br /&gt;தென்கொரியா நாடானது, உலகின் முதன் முதலில் இயந்திர மனிதனை பற்றிய ஆய்வு ஒன்றினை (World’s First Robot ethics Charters) நடத்தி உள்ளது. Professor. Kim Dae – won  (Professor of Myongji University) அவர்கள் தலைமையில் அந்த ஆய்வானது நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் 12 க்கும் அதிகமான அறிவியல் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், மற்றும் பல்கலை கழக மாணாக்கர்களும் கலந்துக்கொண்டனர். இனிவரும் ஆண்டுகளில் மனிதனும் மற்றும் இயந்திர மனிதனும் கலந்து மற்றும் சேர்ந்து பணிகளை செய்தால் எவ்வாறு இருக்கும் என்று ஆராய்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2013 ஆம் ஆண்டுக்குள் தென்கொரியா நாட்டில் உள்ள எல்லா வீட்டிலும் இயந்திர மனிதன் (ரோபாட் - Robot) கொண்டு வருவோம். மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைக்கவும் மற்றும் வீட்டு பணிகளை செய்யவும் ரோபாட் என்ற இயந்திர மனிதன் பயன் படுத்தப்படும் என்றும் அவர்கள் கருத்தினை வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மின் யாங் - ஷி (Min young – Gi – Manager of the Korea Advanced Intelligent Robot Association)  அவர்கள் கூறும் போது, வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூட மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணிகளையும், நாட்டின் இராணுவத்தின் பல பணிகளை செய்யவும் ரோபாட்கள் பயன் படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் கொரியாவில் 2012 ஆம் ஆண்டில் உலகின் முதல் ரோபாட் தீம் பூங்கா (Robot Land)  ஒன்றினை உருவாக்க இப்போது இருந்தே பணிகளை மேற்கொண்டு வருகிறாhர்கள். இதற்காக வேண்டி பல டாலர் செலவுகளை செய்யவும் இப்போது இருந்தே தயாராகி விட்டார்கள் அந்த நாட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொரியா நாட்டில் உள்ள (Korea Advanced Institute of Science and Technology (KAIST) உருவாக்கி உள்ள ரோபாட்டானது, பெண்களுடன் கலந்து உரையாடும், அவர்களுடன் பாடும், அவர்கள் செய்யும் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும். மற்றும் ஒப்ரோ (OFRO)  என்ற ரோபாட்டானது வரும் ஆண்டுகளில் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளது என்றும் அந்நாட்டினர் கூறுகிறார்கள். வருங்காலங்களில் கொரியா நாடுகள் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் ரோபாட்டிஸம் (Robotism)  வரப்போகிறது வளரப்போகிறது. ரோபாட் வருகையின் மூலம் நன்மை கிடைக்கும் பட்சத்தில் நாம் அதனை வரவேற்கலாம். ஆனால் தீமைகளாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிச்சயமாக ஆட்சேபணை எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.அல்குர்ஆன் - 20 :96&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் நாட்டில் தற்போது முதியோர்களும் கணிப்பொறி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு கணிப்பொறி சம்மந்தமான பாடங்களை சொல்லிக்கொடுக்கும் முயற்சியில் அங்குள்ள ஒரு அமைப்பானது உருவாகி உள்ளது. இரண்டு முதிய வயதுடைய பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 200 முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கணிப்பொறி சம்மந்தமான அனைத்து பாடங்களை நன்றாக கற்று வருகிறார்கள். இவர்கள் தாங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களுக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். ஜப்பான் ஊடகத்துறையானது தந்த ஆய்வானது, 60 வயதிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தற்போது கணிப்பொறியினை உபயோகப்படுத்தும் அளவானது 15.4 சதவீதத்திலிருந்து 32.3 சதவீகிதம் ஆகி விட்டது என்று சொல்கிறது. ஒரு பக்கம் சிறுவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி இன்னொரு பக்கம் முதியோர்களுக்கு பயிற்சி.. என்ன செய்யும் உலகம். உலகத்தின் பல பகுதிகளில் சிறார்கள் கணிப்பொறியினால் நோய் வாய் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் வயதான காலத்தில் நோய் வாய்ப்பட்ட பெரியோர்கள் அதிகமான நோயினை இணையத்தளம் வழியாக தானாகவே தேடிக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில செய்தி நிறுவனமான (Guardian News Service)  சமீபத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின் படி, இண்டர் நெட் மற்றும் வீடியோ விளையாட்டு சாதனங்களின் வளர்ச்சியினால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக மனக்கவலை பெறுகிறார்கள். அவர்களுக்கு வரும் மின்னஞ்சலை திறக்கும் போது அவர்களுக்கு கிடைப்பதோ மிகபெரும் மனக்கஷ்டம் தான் (E.mail Stress)  இவற்றினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் அதிகம். ஏனெனில் பெண்களை மிகவும் பலவீனமானவர்கள். அந்த பலவீனத்தை பயன் படுத்தி அவர்களை பாழ்படுத்தி வருகிறார்கள். இவர்கள் கணிப்பொறியின் முன் அமர்த்தால் ஏதோ ஒன்றினை இழந்த மாறி ஆகிவிடுகிறார்கள். மற்றும் பல்வேறு நோய்களுக்கும் வெகு விரைவில் ஆளாகி விடுகிறார்கள். கணிப்பொறிக்கே முற்றிலும் அடிமையான மாறி அவர்கள் போய் விட்டார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அந்த அறிக்கையின் (Guardian News Service)  படி பார்த்தோமானால்,&lt;br /&gt;&lt;br /&gt;1. 2006 ஆம் ஆண்டில் உலகில் 6 திரில்லியன் (ஒரு திரில்லியன் என்பது 100 பில்லியனுக்கு சமம்) வியாபார நோக்கம் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;2. சாதாரண அலுவலர்கள், (Average Office workers)  ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 45 நிமிடங்களை செலவு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மிகப்பெரிய அலுவலர்கள், (Senior Management Workers)  ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 4 மணி நேரங்களை செலவு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. 80 சதவீதமான மின்னஞ்சல்கள் தேவையில்லாத செய்திகளையும், மற்றும் ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;5. 62 சதவீதமான அலுவலர்கள், அவர்களின் மின்னஞ்சலை வீட்டிலும் மற்றும் விடுமுறை காலங்களிலும் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. 20 சதவீதமான அலுவலர்கள் மின்னஞ்சல் (E.mail Stress) தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபாஸ்ட் புட் காலத்தில் எல்லாமே ஃபாஸ்டாக போய்க்கொண்டே இருக்கிறது. அது போல் வரக்கூடிய நோய்களும் மிக வேகமாக பரவுகிறது. நோய்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தான் நாம் இருக்கிறோம். ஆனால் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய மன பக்குவதில் நாம் யாருமே இல்லை. நம்முடைய சந்ததியினரையும் மேற் குறிப்பிட்ட பல நோய்களிலிருந்து இனிவரும் காலங்களில் பாது காக்கலாம். புதிய உலகம் என்ற மாயை பல துறைகளில் எப்படி எல்லாம் ஆட்டி படைக்க போகிறது என்பதனை நாமும் எதிர் பார்க்கலாம். ஏக இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த சிந்தனை கொண்டு நாம் அனைவரும் நன்றாக சிந்தித்தால் நாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மற்றும் இறைவன் நமக்கு கொடுத்த அறிவான கல்வி ஞானத்தை கொண்டு நாம் அனைவரும் நல்ல மாதிரியாக வழியில் சிந்திப்போம்.. செயல் படுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியானது ஒரு அத்தியாவசியமான ஒன்றாக தான் தற்போது உள்ளது. ஆனால் அதனை பெற்ற பல கல்வியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தினாலும் அவர்களை எப்படியாவது வழி கேடுக்க வேண்டும் என்ற தருணத்தில் பல துறைகள் உள்ளன. பத்திரிகைத்துறை என்றும் ஊடகத்துறை என்றும் அழைக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் துறைச்சார்ந்த துறைகள் தான் தற்போது மக்களை வழிகேடுக்கும் மிக பெரும் பணிகளை செய்கின்றன. இளைய சமுதாயத்தினரை நல் வழிப்படுத்தும் எத்தனையோ இணையத்திரட்டிகள், இணையத்தளம், வலையத்தளம் உள்ளன. மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தினை எளிதாக புரிந்து கொள்ள எழுத்து ஆக்கத்திலும், கட்டுரை வடிவத்திலும் கொடுக்க பல இஸ்லாமிய இணையங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அவற்றினை பார்க்கும் நம் சமுதாயத்தினரும் மற்றும் மாற்று மதத்தினருக்கும் தாங்களை சீர்படுத்திக்கொள்ளதற்கு ஒரு வாய்ப்பாக அது அமைந்து கொடுக்கும் நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் என்பதில் உறுதி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் பல நல்லவைகளும் இருக்கும் அது போல் சில தீமைகளும் இருக்கும். தீமை எதுவென்று பிரித்து உணரக்கூடிய அறிவினை நமக்கு ஏக இறைவன் கொடுத்து இருக்கிறான். அது போல் நன்மை எதுவென்றும் நமக்கு தெரியும். அதனை நாம் பலமாக பற்றி பிடித்து கொள்ள வேண்டும். தீமைகள் என்னவென்பது நமக்கு தெரிந்தும் அதன் பின் போய் விடக்கூடாது. பின்பற்றினால் ஷைத்தான் நமக்கு நண்பனாகி விடுவான். நன்மையினை மட்டும் எடுத்துக்கொண்டு, நன்மைகள் புரிந்து நன்மைகள் செய்து நன் மக்களாய் இருப்போம்.. இறப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால், வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித்தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவான் உங்களுக்கு அறிவித்து விடுவான். அல்குர்ஆன் 5:105&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-6946065507340620538?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/6946065507340620538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=6946065507340620538' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6946065507340620538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6946065507340620538'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post_23.html' title='இணைய உலக காயங்கள்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-7338038298835988227</id><published>2007-08-16T23:22:00.000-07:00</published><updated>2007-08-16T23:48:10.945-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரான் மலை'/><title type='text'>பாரான் மலையில் அக்னி பிரமாணம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாரான் மலையில் அக்னி பிரமாணம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜி.என்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மவேலை கர்த்தர் ஆசிர்வத்தார் என்பது அவரது சந்ததியில் உருவாகப்போகும் ஒரு உலகப் புரட்சியின் அடையாளத்தைக் குறிக்கும் என்று சொல்லி வருகிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உலகப் புரட்சிக்கு வித்திட்டவர் தான் இஸ்மவேலின் வம்சத்தில் வந்த தீர்க்கதரிசி முஹம்மத் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மத் பற்றியத் தகவல்களே அனேக கிறிஸ்த்தவர்களுக்கு எட்டவில்லை. ஓரளவு தெரிந்துள்ளவர்கள் கூட ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ள தப்பும் தவறுமான அந்தக் கருத்தையே கொண்டுள்ளார்கள். அதையே பிற மீடியாக்களில் பிரதிபளிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எத்துனையோ தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றோம். அந்த மனப்பான்மையில் முஹம்மத் அவர்களின் வரலாற்றைப் படித்தால் கூட போதும். அங்கு அவர்களுக்கு அதீத உண்மைகள் விளங்கி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் குர்ஆன் ஏன் இவ்வளவு விரிவாக பேசுகின்றது என்பதை சிந்திக்கத் துவங்கினால் அருகருகே வாழ்ந்த இஸ்மவேல் - இஸ்ரவேல் சந்ததிகளின் வாழ்க்கையோட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள், கிறிஸ்த்தவக் கொள்கையை மறுப்பதற்கான காரணங்கள் என்று அனேக ஆய்வுக் களங்கள் அங்குத் தென்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பயணத்திற்காக அவர்களை அழைக்கின்றோம். அதற்கு வழிகாட்டும் பைபிள் வசனங்களில் இரண்டை உங்கள் பார்வைக்கு வைத்து தொடர்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையு முன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசிர்வதித்த ஆசிர்வாதமாவது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. உபாகமம் 33:1.2&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார். ஆபகூக் 3:3&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் குறிப்பிடப்படும் இந்த இரண்டு வசனங்களில் 'பாரான் மலை' ப்பற்றிப் பேசப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;'கர்த்தர் பாரான் மலையில் எழுந்தருளி' என்று உபாகாமமும், 'பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார்' என்று ஆபகூக்கும் கூறும் இந்த பாரான் மலைப்பற்றியும், அங்கு தோன்றிய தீர்க்கதரிசிப் பற்றியும் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;''தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள்''. (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;பாரான் வனாந்தரத்தில் குடியிருந்த ஆகார் மற்றும் இஸ்மவேல் அவர்களின் வாழ்க்கை இறுதி வரை அதேப் பகுதியில் கழிகின்றது. இஸ்மவேல் அந்தப் பகுதியில் வைத்துதான் எகிப்து தேசத்துப் பெண்ணையும் திருமணம் செய்கின்றார். அவரது சந்ததிகள் அங்குதான் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கவனமாக பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கர்த்தர் சீனாய் மலையில் எழுந்தருளி' என்பது சீனாய் மலையில் வைத்து மோசே அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. அதன் பின் கர்த்தர் பாரான் மலையில் பிரகாசித்தார் என்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மோசேக்கு வேதம் (கட்டளைகள்) வழங்கப்பட்ட பிறகு பாரான் மலையில் கர்த்தரின் பிரகாசம் வரவேண்டும். மோசேயின் காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரை எத்துனையோ தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒருவரும் பாரான் மலையில் தோன்றியதாகக் கூறப்படவில்லை. இஸ்மவேலர்களில் தோன்றியதாகவும் கூறப்படவில்லை. மோசேமுதல் இயேசுவரை வந்த தீர்க்க தரிசிகள் இஸ்ரவேலர்களில் தான் தோன்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுவின் காலம் வரை பாரான் மலையிலிருந்து கர்த்தரின் பிரகாசம் தோன்றவில்லை என்றால் இயேசுவிற்கு பின் வெகு நிச்சயமாக அந்தப் பிரகாசம் தோன்றியாக வேண்டும். இல்லையெனில் மோசேயின் ஆசிர்வாதம் பொய்யாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மத் அவர்கள் இஸ்மவேலின் வம்சத்தில் தோன்றியவர்கள். பாரான்மலை (ஹிரா மலை) உள்ள மக்காவில்தான் அவர்கள் பிறந்தார்கள். பாரான் மலையிலிருந்து... என்ற வாசகத்திற்கு ஒப்ப பாரான் - ஹிரா மலையில் இருக்கும் போதுதான் அவர்கள் தீர்க்கதரிசியாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்பும் - பின்பும் இஸ்மவேல் சந்ததிகளில் யாரும் தன்னை தீர்க்கதரிசி என்று வாதிட்டதில்லை என்ற வரலாறை ஊன்றி கவனித்தால் கர்த்தரின் பிரகாசம் பாரான் மலையில் தோன்றியது என்ற மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பே என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமின்ற, அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை இன்னும் ஊன்றி கவனித்தால் முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பு இன்னும் ஆழமாக விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்த்தரின் பிரகாசம் &lt;strong&gt;பாரான் பிரதேசத்தில்&lt;/strong&gt; தோன்றும் என்று இல்லாமல் &lt;span style="font-size:130%;"&gt;பாரான் மலையில்&lt;/span&gt; தோன்றும் என்று கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரான் மலையில் வைத்தே முஹம்மத் அவர்களுக்கு முதலாவது வேத வசனங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வேதத்தின் வாசகங்களில் அறிவு பிரகாசம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுத்தமான தேவத்தூதரான கேப்ரீல் பிரகாசமான வேத வசனங்களுடன் முஹம்மத் அவர்களை பாரான் மலையில் சந்தித்தார் என்பதை சிந்திக்கும் போது முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பின் எதார்த்த் தெளிவாக தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரான் மலையிலிருந்து தோன்றும் தீர்க்கதரிசிக்கு அக்கினிமயமான பிரமாணத்தை கர்த்தர் தம் வலக்கையால் வழங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கினிமயமான பிரமாணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்த்தவர்கள் அடிக்கடி சொல்லி வரும் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு' என்ற கொள்கைக்கு மாற்றமான மனித உரிமைகளை மிக சரியாக பாதுகாக்கும் குற்றவியல் சட்டங்களைக் கொண்ட வேதமே முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அமைத்து, அரசியல் சாசன சட்டத்தை வகுத்து குடிமக்களின் அமைதியான வாழ்விற்கு வழிவகுத்தது இஸ்லாம். இஸ்லாத்தின் அரசியல் குற்றவியல் சட்டங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்ற அக்கினி பிரமாணம் இருக்கின்றது. மனித உரிமைக்கு எதிராக ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடினமான தண்டனையை அரசு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் (பாதிப்பை ஏற்படுத்தியவரும் - பாதிப்புக்குள்ளானவரும்) சமரசம் செய்துக் கொள்ளாத பட்சத்தில் குற்றவாளிக்கு எவ்வித சலுகையும் அரசு தரப்பிலிருந்து வரக்கூடாது. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் போன்ற (குற்றவாளிகளுக்கு கடினமாகவும் - பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும்) உள்ள சட்டங்களையே கேப்ரீல் தேவன் புறத்திலிருந்து முஹம்மதுக்கு வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அன்றைக்கிருந்த குற்றங்களை இழைத்து பழகிப்போன, அதையே வாழ்க்கையாக கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு 'அக்கினி'யாகவே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிற்கு மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மத் அவர்களாலேயே - கேப்ரீல் - பரிசுத்தர் கொண்டு வந்த - கர்த்தரின் அக்னி பிராணமத்தாலேயே நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளை வேதம் என்று நம்புபவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் உபாகபமம் - ஆபகூக் ஆகமங்களின் வசனத்தை சிந்தித்தால் இஸ்மவேலின் வம்சத்தில் - பாரான் வனாந்தரத்தில் தோன்றி - பாரான் மலையிலிருந்த போது கர்த்தரின் வேத வசனங்களைப் பெற்று தீர்க்கதரிசியாகி தேவனுக்காக உழைத்த முஹம்மத் அவர்களின் பக்கமும் அவர்கள் கொண்டு வந்த வேதமாகிய குர்ஆனின் பக்கமும் முகம் திருப்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மத் அவர்கள் குறித்து இன்னும் பல முன்னறிவிப்புகள் பைபிளில் இருந்தாலும் அவற்றை நாம் இங்கு எழுதப்போவதில்லை. இது இஸ்மவேலின் வரலாற்றை கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அவரையும், ஆப்ரகாம் - இஸ்மவேல் இருவரும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்ட (குர்ஆன்) படி பாரான் மலையில் வெளிபட்டவற்றையும் எடுத்துக் காட்டவே இந்தக் கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுவின் வாழ்க்கை வரலாறு தொடருக்கு அவர்கள் எழுதும் மறுப்பின் நிலவரங்கள் தொடர்ந்து அலசப்படும் தேவன் நாடட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;......................................................................................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மறுப்பளித்து வரும் சகோதரர் கடந்தக் கட்டுரைக்கு இரண்டு பாகங்களாக மறுப்பு அல்லது பதில் அளித்துள்ளார். அந்தக் கட்டுரைகளுக்கான தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம். வாசகர்கள் அந்தக் கட்டுரைகளை அவசியம் படிக்க வேண்டும். நமது வாதங்களுக்கு அவர்களின் பதில் எந்த விதத்தில் உள்ளது என்பதை உங்களால் அங்கு கண்டுக் கொள்ள முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2007/08/blog-post_14.html"&gt;இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள் மறுப்பு - 1&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2007/08/2.html"&gt;குர்ஆன் வசனத்தை மாற்றும் இதுதான் இஸ்லாம் - 2&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;....................................................................................................................................................................... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-7338038298835988227?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/7338038298835988227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=7338038298835988227' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/7338038298835988227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/7338038298835988227'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post_16.html' title='பாரான் மலையில் அக்னி பிரமாணம்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-458281526956450042</id><published>2007-08-10T07:36:00.000-07:00</published><updated>2007-08-10T07:43:57.616-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிஞ்சுக் குழந்தைகள்'/><title type='text'>சிதைக்கப்படும் பிஞ்சுக் குழந்தைகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;அமீரகத்திலிருந்து அபூ அஃப்ரீன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் சிசுக்கொலைகள் தற்போது அதிகரித்து விட்ட பல செய்திகளை நமக்கு ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசுத்துறையும், அரசாங்க அதிகாரிகளும் மக்களிடம் சொல்லும் விழிப்புணர்வானது, சொல்லும் போது.. சரி தான் செய்ய மாட்டோம்.. என்று தலையினை ஆட்டுவார்கள். ஆனால் அவர்கள் சென்ற அடுத்த நிமிடமே அவர்களின் வேலையினை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமீபத்தில் ஒரிஸ்ஸா மாநிலம் புவனேஷ்வரில், பிறந்த பல குழந்தைகளின் எலும்புகள் மற்றும் சிதைந்த உடல் பாகங்கள் 30 பிளாஸ்டிக் பைகளில் அங்குள்ள தெருக்களில் கண்டு பிடிக்கப்பட்டது என்ற செய்திகள் பல பத்திரிகைகளில் வந்தது. இதனை ஊடகத்துறைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் நமக்கு தெரிவித்து விட்டது, ஆனால் இது போல் பல சம்பவங்கள் யாருக்கு தெரியாமல் வட மாநிலங்களில் அதிகமாக நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரிஸ்ஸா மாநிலத்தின் காவல் துறை அதிகாரியான திரு. அமரநந்தா பட்நாயக் (MR. AMARANANDA PATNAYAK – The Director – General of Police in the Eastern state of Orissa)  அவர்கள் கூறுகையில், ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் பல பெற்றோர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை கொன்று விடுகிறார்கள். அல்லது ஆறு, குளம், ஏரிகள், ஓடும் இரயில் முதலியவற்றில் ஏறிந்து விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை பற்றி மேலும் விசாரிக்க வேண்டி அந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனையையும், மற்றும் உள்ள மருத்துவமனைகளையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'(மனிதர்களே..!) நீங்கள் வறுமைக்குப் பயந்து, உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம். நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது, பெரும் குற்றமாக இருக்கிறது.' அல்குர்ஆன் : 17 : 31.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய தலைநகரான புதுடில்லியில் சென்ற மாதம், மருத்துவர் ஒருவரின் வீட்டின் சாக்கடை நீர்த்தொட்டிலிருந்து சிதைக்கப்பட்ட பல பெண்குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. மற்றும், சென்ற வருடம் வடக்கு மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் 25 சம்பவங்கள் இது போல் நடப்பதற்கு முன் தடுக்கப்பட்டு விட்டன என்ற செய்தியினை அங்குள்ள காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கருக்கலைப்பு மூலமாக சிசுகளை கொலை செய்வதும், கருவில் இருக்கும் பிள்ளை என்ன என்பதினை பார்க்கவும் கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஆனால் இதனை யாரும் கடைப்பிடிப்பது இல்லை என்ற குறைகள் தான் அதிகம். இந்திய அரசு, கருவில் சிசுவினை கொல்லும் பெற்றோர்களுக்கும், அவற்றிற்கு உடந்தையாக இருக்கும் நபர்களுக்கும் பல கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரான திருமதி. பிரதிபா பாடில் அவர்கள் இத்தகைய சம்பங்கள் இந்தியாவில், நடைபெறாமல் இருக்க வேண்டி அரசாங்கத்தினையும் மற்றும் அரசுத்துறை ஊடகச் சாதனங்களையும் முடக்கி விட வேண்டும். பாலர் படுகொலைகளுக்கு யார் காரணமாக இருந்தாலும் தயவு தட்சணயம் பாராமல் அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரிஸ்ஸாவில் நடந்த மற்றொரு சம்பவம், அங்கு ஜெய்ப்பூர் என்ற இடத்தில், தான் பெற்ற பிள்ளையினை வளர்க்க வசதி வாய்ப்பு இல்லை என்பதற்காக வேண்டி, தன்னுடைய ஐந்தாவது குழந்தையினை மற்றொருவருக்கு குறைந்த விலைக்கு விற்று இருக்கிறார் தனியார் லாரி ஓட்டுனர் ஒருவர். அவரின் மாத வருமானம் 1000 ரூபாய் மட்டுமே. அவருடைய மனைவியும் அங்குள்ள பீடித்தொழில்சாலையில் மாத வருமானம் 500 ரூபாய் மட்டும் பெறுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அகமதாபாத்தில், சிமாலியா கிராமத்தில் (Dahod District _ near Vadodara) 35 வயதுடைய பெண்மணி ஒருவர், தன்னுடைய கணவன் மற்ற பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார் என்பதனை அறிந்து, தான் பெற்ற 5 குழந்தைகளுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தார். இவர்களை அங்குள்ள மீட்புப்படையினர் மீட்டனர். மற்றும் கள்ளத்தொடர்பினை அதிகமாக கணவன்மார்கள் வைத்து இருந்ததால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 500 பெண்கள் இதுவரை தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்கள் என்ற செய்தியும் தற்போது ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மற்றும் இந்த மாதம், (தேதி சரியாக குறிப்பிடப்பட வில்லை) புதுடில்லியில் நடந்த மற்றொரு சம்பவம், மாமியார் ஒருத்தி தன்னுடைய 25 நாள்கள் மட்டுமே பூர்த்தியான பேத்தியினை கொன்று இருக்கிறார். திருமதி. ரேணு ஜெயின் (Thirumathi. Renu Jain) அவர்கள் காவல் துறையினரிடம் கூறும் போது, நான் என்னுடைய மகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டு இருந்தேன் அப்போது, என்னுடைய மாமியார், என்னுடைய மடியில் இருந்த குழந்தையினை கட்டாயமாக தூக்கினார். அதன் பின்னர் குழந்தையினை தனி அறைக்கு தூக்கி சென்று ஏதோ ஒன்றினை கொடுத்து இருக்கிறார். அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தை நோய் வாய்ப்பட்டு உடல் உணர்ச்சியற்ற நிலைக்கு போய் விட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். ஆனால் மாலையில் அந்த குழந்தை இறந்து விட்டது என்று கண்ணீர் மல்க அவர் கூறினார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண் குழந்தைகள் பிறந்தால், நகை பணம் சேர்த்து வைக்க வேண்டும், வரதட்சனை கொடுக்க வேண்டும், நல்லதொரு ஆணிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்ற பல கவலையுடன் தான் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆகையால் பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதையினை பார்க்கும் ஆவலில் பல பெற்றோர்கள் மருத்துவர்களையும் மற்றும் சிடி, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound)  போன்ற நவீன கருவிகளை தேடி அலைகிறார்கள். மருத்துவர்கள் கேட்கும் பணத்தினை கொடுத்து விட்டு அவர்களின் வயிற்றினை நிரம்பி, இவர்கள் வயிற்றினை கழுவிக்கொள்கிறார்கள். அபார்ஷன் என்ற வார்த்தையானது தற்போது நாகரீக உலகத்தில் ஃபாஷன் போல் ஆகி விட்டது. இன்றைக்கு உடுத்தும் உடையினை நாளை வாஷிங் செய்வது போல், இன்று கரு என்றால் அது நாளை கழுவப்படும் என்ற தொணியில் பல நாகரீக நங்கைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால் தான் அவர்களின் பாவாடைகளும் குட்டையாக போய் கொண்டு இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலக சுகாதார நிறுவனமான (WHO- World Health Organisation)  27.07.2007 ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. உலகில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் வரை இறந்து போய் விடுகிறார்கள் என்று சொல்கிறது. இவர்களின் இந்த இறப்பிற்கு காரணமாக சுற்றுப்புற சூழல், சுகாதாரம் இல்லாத குடி நீர், மலேரியா காய்ச்சல், கொசு மூலமாக பரவக்கூடிய நோய்கள் மற்றும் உள்ள இவைகள் போன்ற காரணத்தினால் இந்த பிஞ்சுகள் இறக்கிறார்கள் என்று சொல்கிறது. இந்த அறிக்கையினை இந்த அமைப்பின் அதிகாரியான Mr. JENNY PRONCZUK  அவர்கள் வெளியிட்டார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் பெண் குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள் என்ற அறிக்கையானது தற்போது வெளியாகி உள்ளது. கருக்கலைப்பு (Unborn Babies) மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் (New Born Babies)  பெற்றோர்களாலும் மற்றும் உள்ள உறவினர்களாலும் இறக்க வைக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை அந்த அறிக்கை தருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள, சிறிய நகரான நயாகர்க் (Nayagarsh)   என்ற இடத்தில் மண்பரப்புகளில் பிறந்த பெண் குழந்தைகளில் சிதைந்த உடல் பகுதிகள் பல கண்டெடுக்கப்பட்டன. விளையாட போன 11 வயது உடைய உபேந்திரா கலாஸா என்பவன், இதனை கண்டு பிடித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளான். பின்னர் காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனைகளை சோதனை போட்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகத்தில் தற்போது சூடான், செச்சனியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், உகாண்டா, சோமாலியா, ஈராக், பாலஸ்தீனம், லெபனான், காங்கோ மற்றும் உள்ள நாடுகளில் நடக்கும் போராலும் பல குழந்தைகள் மற்றும் பெண்களும் எந்த விதமான காரணமும் இன்றி கொல்லப்படுகிறார்கள். இங்கு நடைபெறும் வன்முறையாலும் மற்றும் வன்செயலாலும், இனப்பிரச்சனையாலும் இவர்கள் கொல்லப்படுகிறார்கள் அநியாயமாக. இப்படியாக போய்க்கொண்டு இருந்தால் வரும் காலங்கள் என்ன செய்யும்.. என்ற கவலையுடன்..?..! &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும், தீமையில் தான் செய்தவற்றையும தன் முன் ஆஜராக்கபட்டதாகப் பெறும் (அந்) நாளில், அது, தான் செய்தவைகளுக்கும், தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும், அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டனையை நினைவு கூருமாறு) உங்களை எச்சரிக்கை செய்கிறான், இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்'. அல்குர்ஆன் 3 : 30.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;5.8.07 அன்று பெங்களூரில் ஸ்ரீராம்புரம் (Bangalore – Srirampuram)  என்ற நகரில், அங்குள்ள குப்பைத் தொட்டில்களில் சிதைக்கப்பட்ட 23 பெண் குழந்தைகளில் உடல் பகுதிகள் கருப்பு பைகளில் சுற்றப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டன. குப்பைகளை கிளறி பழைய பொருட்களை எடுத்து விற்கும் தொழில் செய்பவர்கள் (Rag Pickers)அதனை கண்டுபிடித்து அங்குள்ள காவல் துறையினரிடம் தெரிவித்து உள்ளனர். அந்த பைகளில் ஊசிகள், மற்றும் துணிக்கட்டு (Syrines – Bandage Cotton)  களும், மருத்துவமனை சம்மந்தப்பட்ட மற்ற பொருட்களும் கிடைத்தன. ஆகையால் அங்குள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் Nursing Homes  ஆகியவைகள் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள Victoria Hospital  இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கர்நாடகா மாநில் மகளிர் உரிமை கழகத்தினை சார்ந்த திருமதி. பிரமிளா நேசர்ஹி (Thirumathi. Pramila Nesargi – Karnanata State Women’s Commission Chair person)  அவர்கள் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தகாத முறையிலும் மற்றும் தகாத உறவிலும் குழந்தைகளை பெறும் சில பேர்கள் தான் அவர்கள் பெற்ற குழந்தைகளை, யாருக்கும் தெரியாமல் காய்கறிகளை வெட்டி வீசுவது போல் குப்பைகளில் வெட்டி வீசிகிறார்கள். இத்தகைய சம்பவங்கள் நடைபெற ஒரு சில தனியார் மருத்துவமனைகள் துணை புரிகின்றன, இவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையானது எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். மேலும் அவர் குறிப்பிடுகையில், சில மருத்துவனைகள் PNDT (Pre – Natal Diagnostic Techniques) என்ற சட்டத்தினை மீறி வருகிறார்கள். உரிமம் பெற்ற பல தனியார் மருத்துவமனைகள் பெங்களூரில் உள்ளது. அவைகள் அனைத்தும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சரான திரு. ஆர். அசோக் (Mr. Ashok – Karnataka Health Minister)  கடுமையான கண்காணிப்பில் இத்தகைய மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த சம்பவங்கள் இனியும் இங்கு நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்ற வருடம் ஆகஸ்டு 8 ம் தேதி அன்று தெற்கு லெபனான் (Bazuriye – South Lebanon)  நடந்த சம்பவம் ஒன்று, அங்கு 7 வயதுடைய தலியா ஹீசைன் (Dalia Hussein)  என்ற சிறுமியானவள், தன்னுடைய தந்தை தம்பி தங்கை ஆகியோர்களுடன் கடைத்தெருவிற்கு உணவுப்பொருட்கள் வாங்க சென்று இருக்கிறார். ஆதிக்க சக்தியான இஸ்ரேல் படைகள் அவர்கள் மீது குண்டுகளை பொழிந்தது. அந்த சம்பவத்தில் அந்த சிறுமியின் தந்தை மற்றும் தம்பி தங்கைகள் காயங்களுடன் தப்பினர். ஆனால் தலியா ஹீசைன் என்ற அந்த சிறுமியானவள் முகம் மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் சிதையப்பட்டு கிடந்தார். அந்த சிறுமி இறந்து விட்டாள் என்று எண்ணிய அவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் போட்டு விட்டனர். இந்த சம்பவத்தினை பற்றி செய்தி சேகரிக்க சென்ற புகைப்பட நிருபரான ஆயாஅரன ணுயலயவ என்பவர், புகைப்படம் எடுக்கும் போது அந்த சிறுமிக்கு உயிர் உள்ளது என்று சொன்னார். உடனே அந்த சிறுமியினை அங்குள்ள இத்தாலி நாட்டைச்சார்ந்த செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமிக்கு கடுமையான சிகிச்சைகள் செய்தனர். உடலில் சில பகுதிகளில் ஆறு ஆபரேஷன் செய்தனர். அந்த சிறுமியானவள், தற்போது நடக்க முடியாமலும் மற்றும் பேசமுடியாமலும் இருக்கிறாள். என்னுடைய மகள் சீக்கிரமாக நடப்பாள் மற்றும் பேசுவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் அந்த சிறுமியின் பெற்றோர்கள். அல்லாஹ் நாடினால்.. அந்த சிறுமி விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிராத்திப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது போல் பல சிறார்கள் தினம் தினம் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். நமக்கு தெரிந்த சம்பவங்கள் இவைகள்..நமக்கு தெரியாமல் எத்தனையோ சம்பவங்கள் நாள் தோறும்..!.? &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-458281526956450042?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/458281526956450042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=458281526956450042' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/458281526956450042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/458281526956450042'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post_10.html' title='சிதைக்கப்படும் பிஞ்சுக் குழந்தைகள்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-4977594070052190941</id><published>2007-08-08T11:26:00.001-07:00</published><updated>2007-08-08T12:06:37.958-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எது சத்தியம் 4'/><title type='text'>இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்.  பதில் - 4&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜி. நிஜாமுத்தீன் - பரங்கிப்பேட்டை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்பிற்குகந்த வாசகர்களுக்கு - குறிப்பாக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு,&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்காக எழுதப்பட்டு வரும் ஒரு தொடருக்கு ஒரு கிறிஸ்த்தவ நண்பர் அவரது வலைப்பூவில் மறுப்பெழுதுகின்றார். இயேசுவின் வரலாற்றை குர்ஆனையும் - பைபிளையும் வைத்து அலசிப் பார்க்கும் கட்டுரைதான் இது. குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள இதர வரலாற்று குறிப்புகளையோ சட்டங்களையோ இந்தத் தொடரில் நாம் விவாதிக்கப் போவதில்லை. அதையெல்லாம் எழுதத் துவங்கினால் இயேசுவின் வரலாற்று நோக்கத்திலிருந்து நாம் வெளியில் சென்று விடுவோம். நமக்கு மறுப்பளிக்கும் சகோதரர் தனது முதலாவது மறுப்புக் கட்டுரையில் துவங்கி பல இடங்களில் குர்ஆனை விமர்சிக்கின்றார். குர்ஆனிலிருந்து இயேசு சம்பந்தமான அவர், மற்றும் பின்னூட்டமிடுபவர்கள் எடுத்துக் காட்டும் விமர்சனைங்களை மட்டுமே நாம் பதிலுக்கு எடுத்துக் கொள்வோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; மற்ற மற்ற விமர்சனங்களுக்கு வேண்டுமானால் அவர் தனிபதிவிடட்டும். அதற்கு எங்கு எப்படி பதிலளிக்க வேண்டுமோ அதை நாம் செய்வோம்.  இதை நாம் குறிப்பிடுவதற்கு காரணம். அவரது மறுப்புக் கட்டுரையின் துவக்கத்திலேயே 'என் மறுப்பு' என்ற முதல் பாராவில் ''சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம். குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது. '' என்று எழுதுதியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குர்ஆன் குறித்த உங்களின் சந்தேகங்களை - ஆட்சேபனைகளை தனிப்பதிவில் வையுங்கள். அதை நாம் அங்குப் பேசிக் கொள்ளலாம். இந்தப் பதிவை இயேசுவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நமது கருத்தாடல் ஒரே சீராக செல்லும் வாய்ப்பு ஏற்படும். வாசகர்களுக்கும் பலனிக்கும். உங்கள் மறுப்புத் தொடரில் இயேசு பற்றிய விபரங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்வோம். மற்றவற்றை கண்டுக் கொள்ள மாட்டோம் என்பதை இப்போதே கூறிக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இனி விஷயத்திற்கு வருவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span&gt;&lt;span&gt;சமூகமும் - இயேசுவின் பிறப்பும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவர்கள் (மறுப்பு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3 16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். 16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆதியாகமம் 16:4-5 16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள் 16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆதியாகமம் 16:6 16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கர்த்தருடைய தூதனானவர் கூட 'ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்' சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார். ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு, 16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். &lt;strong&gt;ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு 'துஷ்டமனுஷனாக இருப்பான்' என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.&lt;/strong&gt; ஆதியாகமம் 16:9-12 16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். 16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார். 16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. 16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;வாசகர்களே மிக கவனமாக இந்தத் தொடரை படித்து வாருங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மறுப்பாளர் தனது முதலாவது மறுப்புப் பதிவிலேயே ஆகாரையும் (ஹாஜர்) இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) குறித்து பைபிளைக் கோடிட்டுக் காட்டுகிறார். அதனால் நாம் 'பைபிள் புழகும் இஸ்மவேல்' என்ற கட்டுரையைப் பதித்தோம். அதில் இஸ்மவேல் குறித்த பைபிளின் வாசகங்களையும் ஆகார் ஆப்ரகாமின் அங்கீகரிக்கப்பட்ட மனைவி என்பதை பைபிள் ஒப்புக் கொள்வதையும் எடுத்து காட்டி இருந்தோம். மறுப்பெழுதும் சகோதரரின் முதல் மறுப்பையும் - நமது பைபிள் புகழும் இஸ்மவேல் கட்டுரையையும் படித்து விட்டு தொடரும் மறுப்பாளரின் வாதங்களைப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'*உண்மையில் இஸ்மவேலின் வரலாற்றைச் சொன்னதே கிறிஸ்தவம் தான். இஸ்மவேலுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்கள் பெயர் என்ன? அவர் யாரை திருமணம் செய்துக்கொண்டார், எத்தனை வயது இருக்கும் போது மரித்தார், என்று பல விவரங்களை உலகிற்கு பைபிள் தான் சொன்னது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வசனங்கள் பைபிளின் தேவன் ஆகாருக்கும், இஸ்மவேலுக்கும் காட்டும் அன்பு, பரிவு, பாதுகாப்பு போன்றவற்றைக் காட்டுகிறது. &lt;strong&gt;இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கிறது.&lt;/strong&gt; இதில் இறைவனின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கிறது. தன் படைப்பின் மீது அன்பு காட்டுவது இறைவனின் இயல்பு. சரி, விசுவாசத்தின் தந்தை என்று கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்லும் 'ஆபிரகாமின் மகனுக்கு' நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம். &lt;strong&gt;இஸ்மவேல் சிறந்தவர் தான்.&lt;/strong&gt; &lt;strong&gt;நாங்களும் அவருக்கு மதிப்புத் தருகிறோம்.&lt;/strong&gt; இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவன் அந்த பிள்ளையோடு இருந்தார் என்று நாங்கள் வாசிக்கிறோமே, தேவனே அவரை ஆசீர்வதித்து இருக்க, நாங்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள். இஸ்மவேலோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் பிரச்சனை அல்லது கருத்து என்னவென்றால், தேவன் செய்த உடன்படிக்கை ஈசாக்கோடு மட்டும் தான் என்பது. அவ்வளவு தான். இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன் தான், இன்னும் ஆபிரகாமுக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால், தேவன் கொடுத்த உடன்படிக்கை ஈசாக்கோடு என்றுச் சொல்கிறோம். இஸ்மவேலை நாங்கள் அவமதிக்க வில்லை. பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளையோடு இறைவன் இருந்தார் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், இப்போது நீங்கள் சொன்னது போல, 'ஆகாரையும், இஸ்மவேலையும்' பாலை வனத்தில் விட்டு ஆபிரகாம் சென்றாரா? அல்லது மக்காவரையில் அழைத்துச் சென்று 'ஆபிரகாமும் அவர்களோடு' காபாவை புதுப் பித்தாரா? **&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். **இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் இல்லை என்றுச் நாங்கள் சொல்லவில்லை. தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கு மூலம் தான் நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார் என்றுச் சொல்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்: 'அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்' 'இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்' என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் ' எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்' மற்றவர்களும் இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா? இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் 'முகமதுவை' நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாமுவேல் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர் எனவே, 'வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்'. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாம் (பதில்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;கிறிஸ்த்தவ உலகம் எப்போதுமே இஸ்மவேலைக் கண்டுக் கொள்வதில்லை. கண்டுக் கொண்டால் 'நான் அவனை &lt;strong&gt;ஆசிர்வதித்து&lt;/strong&gt; அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20) என்ற பைபிள் வசனத்தை நம்பினால் அந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்தால் தாங்கள் பாதுகாத்து வரும் தேவன் சுதன் பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கொள்கைக்கு ஆபத்து வந்து விடுமே என்ற பயம் அவர்களிம் இருக்கவே செய்கின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்மவேலைப் பற்றி நாம் எழுதியவுடன் இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கின்றது மாறாக இறைவனின் சிறப்புதான் மேலோங்கி நிற்கின்றது என்று குறிப்பிட்டு விட்டு அடுத்த வரிகளில் இஸ்மவேல் சிறந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சகோதரா... ஒருவகையில் பார்த்தால் இந்த உலகில் யாருக்கும் எந்த சிறப்பும் இல்லை. முஹம்மதுவாகட்டும், இயேசுவாகட்டும், நீங்களும் நாங்களும் நம்பும் இன்னபிற தீர்க்கதரிசிகள் ஆகட்டும் இவர்களில் யாருக்கும் சிறப்பு இல்லை. இறைவனைத் தவிர. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இறைவனின் சிறப்பைத் தெளிவாக உணர்ந்ததால் தான் இயேசுவையோ இன்னப் பிற மனிதர்களையோ இறைவனின் வாரிசு என்று கொண்டாடாமல் அனைவரும் இறைவனின் அடிமை என்று இஸ்லாம் சொல்கின்றது. நாங்களும் அதை உரத்துக் கூறுகின்றோம். &lt;/strong&gt;சிறப்புக்குரியவர்கள் இறைவனா பிற மனிதர்களா என்றத் தோரணையில் எழுதுவதாக இருந்தால் இந்தக் கட்டுரைகளேத் தேவையில்லை. எனவே அத்தகைய வாதங்களை வைக்க வேண்டாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; கர்த்தர் ஒருவரை சிறப்பித்திருக்கும் போது இது அவருக்குரிய சிறப்பல்ல என்று மறுப்பது இறை நிராகரிப்பாகி விடும். கர்த்தர் யாரை சிறப்பித்துள்ளாரோ அவரை நாமும் சிறப்பிக்க வேண்டும். 'கர்த்தர் சிறப்பித்துள்ளது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை எங்களுக்கு பிடித்திருந்தால் தான் நாங்கள் சிறப்பிப்போம் இல்லையெனில் புறக்கணிப்போம்' என்றத் தோரணை கிறிஸ்த்துவத்தில் பதிந்துள்ளதால் தான் இஸ்மவேலையோ அவர் குறித்த கர்த்தரின் வார்த்தைகளையோ கிறிஸ்த்தவம் கண்டுக் கொள்ளவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;எங்கள் கேள்வி 'நான் அவனை ஆசிர்வதித்து நான் அவனை அதிகமாக பல்கி பெருகவும் செய்வேன். பெரிய ஜாதியாக்குவேன்' என்ற கர்த்தரின் வாக்குக்கு பொருள் என்ன?&lt;/strong&gt; மனிதர்கள் பல்கிப் பெருகுவதும் பெரும் சமூகங்களாக மாறுவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். இது இறைவனின் பொதுவான ஏற்பாடாகும். ஒரு மனிதரை ஆசிர்வதித்து அவனது சந்ததிகளை பெருக செய்வதென்பது சிறப்பானதாகும். &lt;strong&gt;இஸ்மவேல் எவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்டார். உங்களிடம் பதில் உண்டா? அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12) இதுதான் அவனை ஆசிர்வதித்ததன் அர்த்தமா...? உங்களையும் என்னையும் கர்த்தர் ஆசிர்வதித்தால் நாம் இப்படித்தான் இருப்போமா...?&lt;/strong&gt; சிந்தியுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;''"துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது. இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறைவன் ஆசிர்வதித்தப் பிள்ளையை இத்தகைய உவமைகளால் கேவலப்படுத்துவது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அதிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தாவீது லோத்து உட்பட பல்வேறு நல்ல மனிதர்களை விபச்சாரர்களாகவும் - மது உட்கொண்டு சொந்த மகளோடு படுத்து எழுந்தவர்களாகவும் (இதுபற்றி விரிவாக நாம் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்) பைபிள் விவரிக்கின்றது. அத்தகைய ஒரு போக்கு, இஸ்மவேல் வம்சத்தை கெட்டவர்களாக காட்டவேண்டும் என்ற எண்ணமே இஸ்மவேலை துஷ்டனாக சித்தரிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர் இஸ்மவேல். &lt;strong&gt;கர்த்தர் ஆசிர்வதித்தார் என்றால் அதன் அர்த்தம்&lt;/strong&gt; என்ன?பைபிளின் வார்த்தைகளைப் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 1:22 &lt;strong&gt;தேவன் &lt;/strong&gt;அவைகளை &lt;strong&gt;ஆசீர்வதித்து,&lt;/strong&gt; நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 1:28 பின்பு &lt;strong&gt;தேவன் &lt;/strong&gt;அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, &lt;strong&gt;தேவன்&lt;/strong&gt; அவர்களை &lt;strong&gt;ஆசீர்வதித்தார்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 5:2 &lt;strong&gt;தேவன் &lt;/strong&gt;ஏழாம் நாளை &lt;strong&gt;ஆசீர்வதித்து,&lt;/strong&gt; அதைப் பரிசுத்தமாக்கினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 5:2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை &lt;strong&gt;ஆசீர்வதித்து,&lt;/strong&gt; அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை &lt;strong&gt;ஆசீர்வதித்து,&lt;/strong&gt; உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; &lt;strong&gt;நீ ஆசீர்வாதமாய்&lt;/strong&gt; இருப்பாய்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 17:16 நான் அவளை &lt;strong&gt;ஆசீர்வதித்து,&lt;/strong&gt; அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை &lt;strong&gt;ஆசீர்வதிப்பேன்&lt;/strong&gt; என்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 25:11 ஆபிரகாம் மரித்தபின் &lt;strong&gt;தேவன்&lt;/strong&gt; அவன் குமாரனாகிய &lt;strong&gt;ஈசாக்கை ஆசீர்வதித்தார்.&lt;/strong&gt; லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; &lt;strong&gt;கர்த்தர்&lt;/strong&gt; அவனை &lt;strong&gt;ஆசீர்வதித்ததினால்&lt;/strong&gt; அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதியாகமம் 28:3 சர்வவல்லமையுள்ள &lt;strong&gt;தேவன் &lt;/strong&gt;உன்னை &lt;strong&gt;ஆசீர்வதித்து&lt;/strong&gt;, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எண்ணாகமம் 22:12 அதற்குத் &lt;strong&gt;தேவன் &lt;/strong&gt;பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் &lt;strong&gt;ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் &lt;/strong&gt;என்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாம் எடுத்துக் காட்டியுள்ள இந்த பைபிளின் வசனங்கள் அனைத்தும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்ட்டவர்களை புகழ்ந்து சொல்கின்றது. &lt;strong&gt;முக்கியமாக கடைசியில் இடம் பெற்றுள்ள எண்ணாகமத்தின் 22:12 வசனம் 'கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களை சபிக்க வேண்டாம்'&lt;/strong&gt; என்று அறிவிக்கின்றது. உண்மையில் பைபிள் வசனங்களை நம்பக்கூடியவர்கள் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்மவேலை மதித்து நடப்பார்களேத் தவிர பிறகு திணிக்கப்பட்ட *இஸ்மவேல் துஷ்டன**அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்* என்பதை உண்மை என்று நம்பி அதற்கு புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கர்த்தர் இஸ்மவேலை ஆசிர்வதித்தார் என்பதே அவர் சந்ததி வழியாக அரபுலகில் ஏற்படப் போகும் ஒரு தீர்க்க தரிசன அடையாளத்தின் அத்தாட்சியாகும். இதை நாம் வெறும் கற்பனையாக சொல்லவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொடருங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆப்ரகாம் பலியிட துணிந்தது ஈசாக்காக இருக்க முடியாது அது இஸ்மவேல் தான் என்பதை பைபிள் வசனத்தை எடுத்துக் காட்டி எழுதினோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்மவேலை தள்ளியே வைக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்களால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நமது கட்டுரைக்கு மறுப்பெழுதினார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாமிய நண்பரே, ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார். இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன் பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள். எனவே ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன 'ஏகசுதன்' இஸ்மவேல் இல்லை 'ஈசாக்கு' தான். இனி உம் விருப்பம்: &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; அல்லது, 2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ இனி எல்லாம் உம் கையில். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பலியிட்டது 'இஸ்மவேல்' என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் 'கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்' பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;நாம்:&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மறுப்பாளர் என்ன சொல்ல வருகிறார் என்றால் ஆகாரையும் இஸ்மவேலையும் ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகே கர்த்தர் தகனபலி பற்றிக் கூறுகிறார் (இதற்கு ஆதாரம்) தகனபலி சம்பவம் அடுத்த அத்தியாயத்தில் வருகின்றது. இஸ்மவேல் இல்லாத போது இந்த வசனம் பேசுவதால் இது ஈசாக்கை குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. (அவர் எழுத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; (பைபிள் முஹம்மத் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்டு விட்டது..... என்றெல்லாம் அவரின் விளக்கத்தை நாம் இங்கு தொட்டுப் பார்க்கவில்லை. 'பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு வரும் போது இந்த வாதங்களின் நியாயத்தை அங்குப் பார்ப்போம்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பைபிளை கர்த்தரின் வார்த்தை என்று உண்மையில் நம்பினால் கர்த்தரின் வார்த்தைகளுக்குரிய மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் வெளிப்பட வேண்டும் என்று சொல்லி வைக்கின்றோம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பைபிள் எந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கட்டும். பிரச்சனையில்லை. &lt;strong&gt;'ஏகசுதன்' என்ற வார்த்தைக்கு பொருள் என்ன அதுதான் முக்கியம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்த அத்தியாயத்தில் வந்துள்ளதுதான் 'ஏகசுதன்' என்பதன் அர்த்தத்தை தீர்மானிக்கும் அளவுகோலா... &lt;strong&gt;&lt;span style="color:#33ccff;"&gt;இஸ்மவேல் சென்ற பிறகு அந்த வார்த்தையை கர்த்தர் பயன்படுத்தி இருந்தால் 'ஏகசுதன்' என்று பயன்படுத்தி இருக்க முடியாது. &lt;/span&gt;&lt;span style="color:#33ccff;"&gt;வேறு குழந்தைகளே இல்லாத போதுதான் அந்த வார்த்தையைப பயன்படுத்த முடியும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33ccff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சாதாரண நடைமுறையில் கூட நாம் இப்படி சொல்ல மாட்டோம். ஒருவருக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து அடுத்தக் குழந்தை பிறந்தால் கூட 'இவரின் ஒரேக் குழந்தை' என்று சொல்ல மாட்டோம். இரண்டாம் குழந்தை என்றுதான் சொல்லுவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இஸ்மவேல், அதிலும் ஆப்ரகாமின் மகன் இஸ்மவேல் உயிரோடு இருக்கும் போது ஈசாக்கை ஒரேக் குழந்தை என்று கர்த்தர் எப்படி சொல்லி இருக்க முடியும்? &lt;span style="font-size:130%;"&gt;இலக்கணப் பிழையுள்ளவரா கர்த்தர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் உட்பட பிற கிறிஸ்த்தவர்களும் 'தகனபலியாக சொல்லப்பட்டவர் ஈசாக்தான்' என்று நம்புவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) பைபிளில் ஈசாக் பெயர் தான் சொல்லப்பட்டுள்ளது என்பதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2)  இஸ்மவேலை ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகு இது சொல்லப்பட்டதால் இது இஸ்மவேலை குறிக்காது என்ற கருத்து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதில் முதலாவது கருத்து, பைபிளின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், ஆய்வுக்குட்படுத்தப்படாத நம்பிக்கையால் உருவானதாகும். அது நம்முடைய கருத்துப்பரிமாற்றத்திற்கு சம்பந்தமில்லாததாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆய்வுக்குட்படுத்தி சொல்லப்பட்ட இரண்டாம் கருத்தின் நிலையை நாம் அலசுகிறோம். 'பைபிளில் கர்த்தரின் வார்த்தைகள் மத குருக்களின் தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளப்பட்டாலும் உண்மையை விளக்கும் பல்வேறு வசனங்கள் அவர்களையுமறியாமல் இடம் பெற்று விட்டன. 'ஏகசுதன்' என்ற வார்த்தையை அவர்கள் சிந்தித்திருந்தால் ஒருவேளை அதையும் நீக்கி அல்லது பிற வார்த்தைகளைக் கூட்டி இருக்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈசாக் பிறப்பதற்கு முன்பே ஆப்ரகாமிற்கு கர்த்தர் இந்த சோதனையை வைத்திருந்தால் தான் ஏகசுதன் என்பதற்கு அர்த்தம் இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈசாக் பிறந்து விட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அப்ரகாம் தகப்பனாகிவிட்ட பிறகு 'ஏக - ஒரே, சுதன் - மகன் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை எண்ணிப்பார்த்தால் அவர்கள் தங்கள் பிடிவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நமக்கு மறுப்பெழுதும் சகோதரரின் இன்னுமொரு அறியாமையையும் (இந்த அறியாமை அனேக கிறிஸ்த்தவர்களிடம் இருக்கின்றது) சுட்டிக் காட்ட வேண்டும். ஆகாரையும் - இஸ்மவேலையும் ஆப்ரகாம் பாலைவனத்தில் விட்டு விட்டு வந்து விட்டார். அவர்களை அனுப்பி விட்டார் என்றே எழுதுகிறார்கள். (அதாவது இந்த சம்பவத்திற்கு பிறகு ஆப்ரகாமுக்கும் - .இஸ்மவேலுக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகாரையும் - இஸ்மவேலையும் அனுப்பியதோடு சரி ஆப்ரகாமின் வேலை முடிந்து விட்டது என்றத் தோரணையில்) அதனால் தான் ஆப்ரகாமும் - இஸ்மவேலும் கஃபாவை புதுப்பித்தார்கள் என்று இஸ்லாம் சொல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பைபிளை ஊன்றிப் படித்தால் ஆப்ரகாம் கடைசி வரை அவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என்பதைக் கண்டுக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதைப் பார்ப்போம். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், &lt;strong&gt;பெயர்செபாவின்&lt;/strong&gt; வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். ஆதியாகாமம் 21:14&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெயர்செபா என்ற வனாந்தரத்தில் ஆகாரும் - இஸ்மவேலும் வாழத்துவங்கினார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். இதன் பிறகு இடம் பெயர்ந்து பாரான் வனாந்தரம் செல்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; பெயர்செபாவிற்கும் ஆப்ரகாமிற்கும் இருந்த தொடர்பை பைபிள் வசனங்கள் விளக்குகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான். &lt;strong&gt;அவர்கள் இருவரும் அவ்விடத்தில், ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் &lt;em&gt;பெயர்செபா&lt;/em&gt; என்னப்பட்டது.&lt;/strong&gt; அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;strong&gt;ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.&lt;/strong&gt; ஆதியாகாமம் 21:27-33&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெயர்செபாவில் தோப்பை உண்டாக்கி தேவனை வணங்கி வரும் அளவிற்கு ஆப்ரகாம் பெயர்செபாவில் இருந்துள்ளார். (அதாவது தன் மனைவி மற்றும் இஸ்மவேலுடன் இருந்துள்ளார்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆப்ரகாமுக்கும் அவரது இரண்டாம் மனைவி மற்றும் முதல் குழந்தைக்கு மத்தியில் இருந்த தொடர்பை எடுத்துக் காட்டவே இந்த வசனங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதோடு இந்தத் தொடர்பு முடிந்து விடவில்லை. ஆப்ரகாம் தனது கடைசிக்காலம் வரை அவர்களோடு தொடர்பில் இருந்தது மட்டுமில்லாமல் தனது இளைய மகன் ஈசாக்கையும் அவர்களோடு தொடர்பில் தான் வைத்திருந்தார். ஈசாக்குக்கு தன் அண்ணன் இஸ்மவேலுடன் பல ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்பதையும் பைபிளின் கீழுள்ள வசனத்தை சிந்திக்கும் போது சந்தேகத்திற்கிடமின்றி விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். &lt;strong&gt;அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும்&lt;/strong&gt; மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன் தந்தை இறந்த பிறகு அண்ணன் தம்பி இருவருமே சேர்ந்து தன் தந்தையை அடக்கம் செய்துள்ளார்கள் என்ற சம்பவம் எதைக் காட்டுகின்றது?ஆப்ரகாமின் இரு குடும்பங்களுக்கு மத்தியில் எந்த தொடர்பும் இல்லாமல் போனால் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(தொடர்பு இல்லை என்று கருதிதான் ஈசாக்கை 'ஏகசுதன்' என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்)&lt;/span&gt;&lt;/strong&gt; ஆப்ரகாமின் மரணம் இஸ்மவேல் குடும்பத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரு சகோதரர்களும் ஒற்றுமையாக இருந்து தன் தந்தையின் உடலை அடக்கம் செய்யும் அளவிற்கு நெருக்கமான தொடர்பு இரு குடும்பங்களுக்கு மத்தியில் - குறைந்த பட்சம் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட கூடுதலான சான்றுத் தேவையில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆகார் இஸ்மவேலுடன் ஆப்ரகாமிற்கு இருந்த இந்த தொடர்பைக் கருத்தில் கொண்டு திருக்குர்ஆனில் இடம் பெறும் இப்ராஹீம் - இஸ்மாயீல் இருவரின் சம்பவங்களை கிறிஸ்த்தவ சகோதரர்கள் அணுகினால் அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசத்தைப் பெறுவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதன் தொடர்ச்சியாக குர்ஆனில் இடம் பெறும் ஆப்ரகாம் - இஸ்மவேல் சம்பவங்களைப் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (இஸ்மவேலையும் - ஈசாக்கையும்) முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன் அல்-குர்ஆன் 14:39&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (அல் குர்ஆன் 14:37)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)(அல்-குர்ஆன் 2:127,128,129)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாலைப் பெருவெளியில் தன் குடும்பத்தாருடன் இருந்த காலகட்டங்களில் ஆப்ரகாம் தன் மகன் இஸ்மவேலுடன் சேர்ந்து புதுப்பித்ததுதான் கர்த்தரின் ஆலயமான கஃபா.குழந்தை இஸ்மவேலுக்கு தண்ணீர் குட்டைதான் இன்று வரையில் கோடான கோடி மக்கள் குடித்து வரும் மக்காவில் இருக்கும் 'ஸம் ஸம்' என்ற பெரு நீரூற்று. அந்தப் பகுதியில் குடியிருந்து அந்தப் பகுதியின் வளங்களுக்காக பாடுபட்டு அந்த பகுதியின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த மக்களின் அநாகரிகமான வாழ்க்கையைக் கண்டு அவர்களை சீர்திருத்தப்பாடு பட்டு தங்களுக்குப் பிறகும் தங்கள் பணியை செய்ய கர்த்தரின் புறத்திலிருந்து தீர்க்கதரிசி வரவேண்டும் என்று கர்த்தரிடம் பிரார்த்தனை புரிந்தவர்கள் தான் ஆப்ரகாமும் இஸ்மவேலும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதன் தொடர்ச்சியாகவே முஹம்மத் அவர்கள் அரபுலகில் பிறக்கிறார்கள். கர்த்தர் அவரை தன் பணிக்காக நியமிக்கின்றார். இதை உறுதிபடுத்தும் பைபிளின் ஆதாரத்தை அடுத்தப் பதிவில் காண்போம். (கர்த்தரின் நாட்டம் இருக்கட்டும்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-4977594070052190941?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/4977594070052190941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=4977594070052190941' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/4977594070052190941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/4977594070052190941'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post_08.html' title='இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-709379124172098594</id><published>2007-08-03T08:33:00.000-07:00</published><updated>2007-08-03T08:37:20.752-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவை சிறை'/><title type='text'>கோவை சிறை - விடுதலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு நாசர் மஹ்தனி (கேரளா) உட்பட 8 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட, பொருளாதார உதவி செய்த, இறைவனிடம் பிரார்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் இதுதான் இஸ்லாம் இணையம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கோவை பாஷா உட்பட ஏராளமான முஸ்லிம்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்துள்ளது எப்படி என்று புரியவில்லை. சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பிலிருந்து பாஷா விடுதலை செய்யப்பட்டார். அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் அவர் மீது அடுத்த குற்றச்சாட்டு தீர்ப்பு. .இந்தத் தீர்ப்பு 'சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு - விடுதலை தீர்ப்பு' ஒரு நாடகமோ என்ற சந்தேகத்தை எழுப்பி விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விளையாடிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் சில முஸ்லிம் இயக்கங்கள் வெட்கப்பட வேண்டும். சென்னை குண்டு வெடிப்பு வழக்கில் 'ஆதாரமில்லை' என்ற பாஷா வின் விடுதலை, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 'ஆதாரமில்லை' என்ற மஹ்தனியின் விடுதலை நியாயமானது என்று இருந்தாலும் எவ்வித ஆதாரமுமில்லாமல் அவர்கள் சிறைகளில் கழித்த தங்கள் வாழ்நாளுக்காகவும் அப்போது அவர்கள் பட்ட கஷ்டம் மற்றும் செலவீனங்களுக்காகவும் நஷ்டயீடு கோரி முஸ்லிம் இயக்கங்கள் போராட வேண்டும். மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமுதாய பாதுகாப்பு இயக்கங்கள் முன் வருமா...&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுதான் இஸ்லாம்குழுமம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-709379124172098594?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/709379124172098594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=709379124172098594' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/709379124172098594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/709379124172098594'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post.html' title='கோவை சிறை - விடுதலை'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-7881850976794564530</id><published>2007-08-03T08:22:00.000-07:00</published><updated>2007-08-03T08:39:06.587-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்களின் அவஸ்த்தை'/><title type='text'>ஹாட் லைன் (HELP LINE)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;ஹாட்லைன் நியூஸ் (hot line)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரீன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;துபாய், அபுதாபி, அஜ்மான், ராஸ்அல்கைமா, ஷார்ஜா, உம்மல்குய்ன், ஃபுஜைரா போன்ற வளைகுடா மாகாணங்களில் வீட்டுபணிப்புரியும் பெண்கள் (House Maids) பல மாதிரியான இன்னல்களுக்கும், தொல்லைகளும் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். தாயகத்திலிருந்து வரும் போது முகவர்கள் (Agent) அதிகமான சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். ஆனால் துபாய்க்கு வந்தால் அவர்கள் சொன்னதை விட சம்பளம் குறைவாக தான் இருக்கும். இருந்தாலும் வந்தாச்சு.. என்ன செய்வது.. பெற்றோர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளை குடா நாடான துபாயில், இலங்கை நேபாளம் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா மற்றும் இந்தியா நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்கள் அதிகளவில் உள்ளார்கள். இங்கு வேலை செய்யும் வீட்டுபணிப்பெண்களுக்கு பணி நேரங்கள் (Duty Times) மற்றும் பணி காலங்கள் என்பது கிடையாது. அத்துடன் விடுமுறை நாட்கள் (Holidays) என்பதும் கிடையாது. விடுமுறை நாட்களில் தான் அவர்களுக்கு அதிகமான வேலைகள் இருக்கும் என்பதும் இங்கு குறிப்பித்தக்கது. மற்றும் இரவு பகல் என்று எந்த நேரத்திலும் வேலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். அதனை அவர்கள் அந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில், அடுத்த அடுத்த வேலைகள் அவர்களுக்காக தயாராக இருக்கும். வேலையில் ஏதேனும் சிறிய தவறுகள் ஏற்பட்டால் வீட்டுக்காரரிடம் (Sponsership) திட்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் அவரின் மனைவி(மார்)களிடம் ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களின் பிள்ளைகளிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரேபியர்களிடம் அடி, உதை பட்டு சிகரெட் நெருப்பால் சூடு வாங்கிக்கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். இது போல் பல சம்பவங்கள் இங்கு நடைபெறுகின்றன. அதனை இங்குள்ள நாளிதழ் செய்தியாக வெளியிடும். அதனை துபாயில் உள்ள சகோதர உள்ளங்கள் படித்து அறிந்து இருப்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பல பெண்கள், தான் பணிபுரியும் வீட்டில் அவர்களுக்கு நடைபெறும் கொடுமைகளையும் மற்றும் உள்ள துன்பங்களை பற்றியும் வெளி நபரிடம்; சொல்ல தயங்குகிறார்கள். சொன்னால் அவர்கள் நம்மை வீட்டை விட்டு துரத்தி தாயகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்களோ..!..? என்ற பயத்தால் அவர்கள் அதனை சொல்லாமல் மறைத்து வைத்து விடுகிறார்கள். இதனால் மனமுடைந்த போன எத்தனையோ வீட்டுபணிப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டைச்சார்ந்தவர்களை இன்றைக்காவது கண்டால் நடக்கும் சம்பவங்களை கூறுகிறார்கள். அதனைக்கேட்கும், அவர்கள் அவர்களால் முடிந்த உதவிகளையும் மற்றும் ஆலோசனைகளையும் செய்கிறார்கள் மற்றும் சொல்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அஜ்மான் என்ற மாகாணத்தில் இந்தியாவைச்சார்ந்த வீட்டுபணிப்பெண் (சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பெயர் குறிப்பிடப்பட வில்லை) ஒருவர், அவர் பணிபுரியும் வீட்டில் வீடியோ கேமரா, மோபைல் போன், மற்றும் வீட்டிலுள்ள தங்க நகைகளை திருடி விட்டாள் என்பதற்காக அஜ்மான் மத்திய சிறைச்சாலையில் (Ajman Central Jail) ஒரு வருடம் காலம் சிறைத்தண்டனை அனுபவித்தார். கோர்ட் வழக்கு என்று இன்று வரை இழுத்துக்கொண்டு செல்கிறது. இது போல் குற்றங்களை சுமந்துக்கொண்டு இருக்கும் பற்பல நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்களும் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் சிறிய தவறு செய்தாலும் அதனை பெரிதாக்கி இங்குள்ள அரேபியர்கள் காவல் துறை வரை சென்று தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவின் அண்டைய நாடான இலங்கையை சார்ந்த பெண்கள் 13 பேர்கள் தற்போது, இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் (Safe House) தங்கி இருக்கிறார்கள். அங்கு தங்கி இருக்கும் பெண்களில் ஒருவரான சாந்தினி (பெயர் மாற்றம்) என்பவர் கூறுகையில், நான் பணிபுரிந்த வீட்டில் என்னை துன்பப்படுத்தினார்கள். துயரத்தில் ஆழ்த்தினார்கள். எனக்கு பல கொடுமைகளை தந்தார்கள். இவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி, நான் பணி புரியும் வீட்டிலிருந்து ஒடி வந்து தற்போது காப்பகத்தில் உள்ளேன். மற்றொரு பெண்ணான கௌரி (பெயர் மாற்றம்) என்பவரின் கூற்றுப்படி, நான் அறு மாத முன்பு தான் இலங்கையிலிருந்து வந்து இங்குள்ள அரேபியர் ஒருவர் வீட்டில் வேலை செய்தேன். அவர்கள் என்னை அடித்தார்கள், திட்டினார்கள், நெருப்பால் சூடுப்படுத்தினார்கள். அங்கு என்னால் இருக்க முடியவில்லை. ஆகையால் தெரிந்தவர்கள் சொன்னதால் நான் இங்கு தூதரக காப்பகத்தில் உள்ளேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கை தூதரக அதிகாரியான திரு. வாஷந்த சேனாநாயக்க(Mr. Wasantha Senanayake - Consul General (CG) of Sri Lanka) அவர்கள் குறிப்பிடுகையில், எங்கள் நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தடுக்கவும், மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவும் இலங்கை அரசு அதன் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த 13 பெண்கள் அனைவரும் சென்ற மாத ஜீன் மாத இறுதியிலும் மற்றும் ஜீலை மாத துவக்கத்திலும் தூதரக காப்பகத்திற்கு அடைக்கலமாக வந்து உள்ளார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை மற்றும் ஆலோசனைகளையும் நாங்கள் வழங்குகிறோம் என்றார். மேலும், ஜனாப். முஹம்மத் நபவி ஜீனைத் ((Janab. Mohammad Nabavi Junaid – Ambassador of Sri Lanka to the UAE) அவர்கள் குறிப்பிடுகையில், இலங்கை நாட்டைச்சார்ந்த வீட்டுப்பணிப்பெண்கள் வளை குடா மாகாணங்களில் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பினை தரும் பாதுகாப்பு மையங்கள் வளைகுடா நாடுகளில் பல உள்ளன. இவற்றில் உள்ள அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவதற்கும், நன்றாக பராமரிக்கவும் ஆவணத்தினை இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;துபாயில், இலங்கைச்சார்ந்த வீட்டுபணிப்பெண்களின் மாத வருமானம் குறைந்த பட்சம் UAE DHS 550 (ஒரு திர்ஹம் இந்திய மதிப்பின் படி ரூபாய் 12.00, இலங்கையின் மதிப்பின் படி 20.00) கட்டாயமாக இருக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஊடகலியாளர் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தினைச சார்ந்த திரு. அனுரா பிரியதர்ஷனாயாபா (Mr. ANURA PRIYA DARSHANA YAPA – THE SRIN LANKAN MINISTER OF MASS MEDIA AND INFORMATION) அவர்கள் கூறி உள்ளார். இத்தகைய குறைந்த பட்ச சம்பளத்தினை அனைத்து வளைகுடா நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதினை வலியுறுத்த போவதாகவும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளைகுடா நாடுகளில் நடக்கும் கொடுமைகளிலிருந்து, இந்திய நாட்டைச்சார்ந்த பெண்களை மீள வைக்க வேண்டியும் மற்றும் ஆலோசனை சொல்ல வேண்டியும், இந்திய அரசாங்கமானது 24 மணி நேர சேவை வசதி (Help Line) ஒன்றினை செய்ய தயாராக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளரான திரு. நிர்மல் சிங் (Mr. Nirmal Singh – Ministry of Overseas Indian Affairs – (MOIA) அவர்கள், துபாயிலிருந்து வெளிவரும் (Khaleej Times) என்ற ஆங்கிலப்பத்திரிகைக்கு இந்திய தலைநகர் டில்லியிலிருந்து தொலை பேசி மூலமாக ஆற்றிய உரையில் இவ்வாறு கூறி உள்ளார். துபாயில் வீட்டுபணிப்பெண்களுக்கு எதிராக பல இன்னல்கள் நடைபெறுகின்றன. அவற்றினை பற்றி அறிய வேண்டி, இந்திய அரசு இச்சேவையினை வரும் செப்டம்பர் முதல் தேதி அன்று துவங்க உள்ளதாக இருக்கிறது. இங்குள்ள வீட்டுபணிப்பெண்கள் தயக்கம் இல்லாமல் இச்சேவையினை பயன்படுத்தலாம் என்று அவர்கள் மேலும் குறிப்பிடுகிறார்கள். மற்றும் பல இன்னல்களுக்கு ஆளாகும் அடிப்படைத் தொழிலாளர்களும் மற்றும் பிரச்சனைகளை எதிர் நோக்கும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் இச்சேவையினை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலும், இந்திய தூதரகத்தின் மேலதிகாரியான திரு. வேணு ராஜமோனி (Mr. VENU RAJAMONY – Consulate General of India in Dubai) அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்துவது போல் கூறி இருக்கிறார். இந்திய நாட்டைச்சார்ந்த வீட்டுபணிப்பெண்களும் மற்றும் அடிப்படை தொழிலாளர்களும் பிரச்சனை ஏற்பட்டால் (00971) – 050 – 9433111 என்ற அலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டால் போதும் நாங்கள் நேரிடையாக அவர்களிடம் தொடர்புக்கொண்டு பிரச்சனைகளை பற்றி விசாரித்து நல்ல தீர்வினை தருவோம் என்கிறார். மேற்குறிப்பிட்ட அலை பேசி (Mobile No) எண் தொழிலாளர்களின் வசதிக்காக Hot line எண்ணாகவும் எப்போது செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேற்குறிப்பிட்ட இரு அதிகாரிகளின் கருத்துக்களானது, வளைகுடா நாடுகளில் பல கொடுமையினை நாள் தோறும் சந்திக்கும் பல இந்திய தொழிலாளர்களின் நெஞ்சங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்திய நாட்டின் இத்தகைய சேவையினை காணும் மற்றைய நாடுகளும், அவற்றின் தூதரங்களும் அந்தஅந்த நாட்டைச்சார்ந்த தொழிலாளர்களுக்கு மற்றும் வீட்டுப்பணிப்பரியும் பெண்களுக்கும் பல உதவிகள் செய்ய தயாராகி விட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமீபத்தில், வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் 7 இந்திய தொழிலாளர் சம்பள பிரச்சனை மற்றும் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசியதற்காக, அங்குள்ள அரேபியர் ஒருவரால் வீட்டுக்காவலில் ஒரு வாரம் வரை சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்கள் தாயகத்திலிருந்து வரும் போது மாத சம்பளம் 150 - OMR (Oman Muscat Riyal) (இந்திய மதிப்பின் படி 17,000) என்று பேசப்பட்டது. ஆனால் மஸ்கட்டில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 50 – OMR மட்டுமே, ஆகையால் அவர்கள், பணி கொடுத்த நிறுவனத்திடம் இதனைப்பற்றி முறையீட்டார்கள். ஆனால் அது பற்றி அவர்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மற்றும் 4 மாதங்கள் சம்பளமும் கொடுக்கவில்லை. நாங்கள் வேலை செய்ய முடியாது, எங்களை உடனே தாயகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்களை தாயகத்திற்கு அனுப்பாமல் மஸ்கட்டிலிருந்து 10 கீ.மீ தூரம் உள்ள (Muscat – Haseet – Near Buraimi – Border- Al Ain) உள்ள ஒரு வீட்டில் அரேபியரால் பூட்டி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் ஒரு வாரம் வரை குடிப்பதற்கு தண்ணீர் மற்றும உண்ண உணவு இன்றி தவித்தார்கள். நண்பர் ஒருவர் மூலமாக இந்திய தூதரகத்தினை அணுகி அவர்களின் குறைகளை சொன்னார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;செய்தி : Khaleej Time – 24.7.2007 kw;Wk; 25.7.2007 News Papers &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :'திண்ணமாக இவ்வுலகம் இனிமையாகவும் பசுமையாகவும் இருக்கின்றது. இங்கு நீங்கள் எவ்வாறு செயல்டுகிறீர்கள் எனச் சோதிக்கவே வல்ல இறைவன் இவ்வுலகில் உங்களுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்தை (கிலாஃபத்தை) வழங்கியிருக்கின்றான்'அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி (ரலி)ஆதாரம் : முஸ்லிம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்லர். மாறாக, அல்லாஹ்வே அவற்றின் உண்மையான உரிமையாளன் ஆவான். மனிதர்களுக்கு இவ்வுலகில் பிரதிநிதித்துவ அந்தஸ்து மட்டுமே அவன் வழங்கியிருக்கின்றான். மனிதர்களின் பணி இதுவே, இறைவன் தமக்கு வழங்கியுள்ள பொருள்கள், வசதிகள், ஆற்றல்கள் ஆகிய அனைத்தையும், உண்மையான உரிமையாளனான – அல்லாஹ்வின் விருப்பப்படியே அந்தக் கொடைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவனுடைய உவப்பையே அடைவதற்கு இந்தச் சாதனங்களை மனிதன் பயன்படுத்த வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-7881850976794564530?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/7881850976794564530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=7881850976794564530' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/7881850976794564530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/7881850976794564530'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/08/help-line.html' title='ஹாட் லைன் (HELP LINE)'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-6517099158316967221</id><published>2007-07-27T12:18:00.000-07:00</published><updated>2007-07-27T12:21:28.379-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எது சத்தியம் - பதில் 2'/><title type='text'>இதுதான் இஸ்லாம் - கிறிஸ்த்தவ இணையம்</title><content type='html'>இதுதான் இஸ்லாம் - கிறிஸ்த்தவ இணையம்&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.என்&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை.&lt;br /&gt;&lt;a href="http://www.tamilmuslim.com/"&gt;www.tamilmuslim.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-6517099158316967221?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/6517099158316967221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=6517099158316967221' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6517099158316967221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6517099158316967221'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_27.html' title='இதுதான் இஸ்லாம் - கிறிஸ்த்தவ இணையம்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-6105675391022960186</id><published>2007-07-19T14:35:00.000-07:00</published><updated>2007-07-19T14:50:44.897-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போதை'/><title type='text'>உணரப்படாத தீமை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;போதை - உணரப்படாத தீமை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முத்துப்பேட்டை. அபூ ஆப்ஃரி்ன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாகரீகம் என்று சொல்லியே பல தீமைகளை நாமே தேடிக்கொள்கிறோம். முக்கியமாக புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உபயோகித்தல் மற்றும் இது போல் உள்ள பல தீமைகளானது, தற்போது நாகரீகம் என்று பறைச்சாற்றிக்கொண்டு பல நாடுகள் இளைய சமுதாயத்தினை சீர்கேட்டு பாதைக்கு தானாகவே இழுத்துச் செல்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிகரெட் என்று, ஒரு நாளைக்கு நபர் ஒருவர் ஆரம்பிப்பார்கள், அடுத்த நாள் அது அவருக்கு குடிப்பழக்கமாக மாறும். அடுத்து அடுத்து வரும் நாள்களோ போதை வஸ்துக்களை உபயோகிப்பதற்கு ஒரு வழியாக அந்த புகையே மாறி போய்விடும் என்றால் மிகையாகாது. அவர்கள் தான் அதனை செய்கிறார்கள் என்று நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் நம்மையும் அதற்குப் பழக்கி விட்டு பாழாக்கி விடுவார்கள். இவர்களை போல் உள்ளவர்களிடம் நாம் கொஞ்சம் தூரமாகவும் மற்றும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இப்பழக்கம் உள்ளவர்களை திருந்தினால் மட்டும் போதாது, இதனை சமுதாயத்திலிருந்து எப்படி நாம் காப்பாற்ற போகிறோம் என்பதனை ஆய்ந்து அதனை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;புத்தருக்கு போதி மரம் ஞானம் தந்தது போய் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பனை மரத்தடியும் போதை தரும்.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்று புதுக்கவிதை பாடும் பல இளைஞர்கள் 'கள்ளு' என்ற போதைப்பானத்தினை அருந்த வேண்டி பனைமரத்தினை சுற்றி வருவதை நாம் காணத்தான் செய்கிறோம். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக வேண்டி, ஏக இறைவன் தந்த விலை மதிக்க முடியாத உயிரினை விலை மலிவு சரக்குகளை சாப்பிட்டு விட்டு உயிரினை மாய்த்துக்கொள்கிறார்கள். அரசாங்கமே பல சரக்கு கடைகளை அங்காங்கே கொண்டு வந்து விட்டது துணிந்து குடிப்பதற்கு அப்புறம் என்ன கவலை இளைஞர்களுக்கு..?.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; கோயில்கள் இல்லாத ஊரில் குடிக்க இருக்க வேண்டாம் என்பார்கள் முதியோர்கள். ஆனால் தற்போது இளைய சமுதாயமோ குடி பார்கள் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற புதிய சிந்தாந்ததுடன் புலம்புகிறார்கள். யார் எப்படி போனால் என்ன நமக்கு.. இன்னைக்கு குடிக்க காசு கிடைக்குமா.. அதனை எப்படி திருடலாம், யார் ஏமாறுவார்கள் என்ற சிந்தனையும் அவர்களிடம் கலந்து விட்டது.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நகரப்பகுதிகளில் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிகள் ஜோடிகளாக உலாவுவதை நாம் கண் கூடாக காண்கிறோம். கல்லூரி முடிந்து நேராக வீடு நோக்கிச் செல்லாமல் தமது சகாக்களுடன் (அவர்களின் பாஷையில் சொன்னால் மச்சான்.. மாமு..) மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை அருந்துவதும் நெறி பிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங்களைப் பார்ப்பதுடன், புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயல்பாடுகளை குறைப்பதற்கு ஒரே வழி பெற்றோர்கள் பிள்ளைகளின் இளமைப்பருவம் சம்பந்தமான ஒரு தெளிவான விளக்கத்தை அறிந்திருப்பது தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதற்காக தீர்க்கமான தீர்வு ஒன்றினை அறியவும் வேண்டும் பெற்றோர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல 'டான்ஸ் பார்' இளை(ய)ஞ சமுதாயத்தினை மிகவும் கவர்ந்து விட்டது. எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் முகம் மட்டும் தான் தெரியும், பக்கத்து மேஜையில் உட்கார்ந்து இருப்பவர்கள் யார் என்றே தெரியாது. (சில நேரங்களில் அங்கு இருப்பவர்கள் அவர்களின் முன்னாள் காதலன் மற்றும் காதலியாக கூட இருக்கலாம்) அப்படியொரு மங்கிப்போன விளக்கொளியில் இன்றைய இளைஞ இளைஞிகள் கூத்தும் மற்றும் கும்மாளமுமாக அரட்டை அடித்துக்கொண்டு, போதைப்பொருட்களை எந்தெந்த வழியில் எல்லாம் பயன் படுத்தலாம் என்ற தனி வகுப்பே நடத்துகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு ஆண் ஒரு அந்நிய பெண்ணுடன் தனியாக இருக்கும் போது மூன்றாவதாக ஷைத்தானும் கூடவே இருக்கிறான் என்பதனை இஸ்லாமிய சமூகத்தினை சார்ந்த நாம் அறிவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்நிய பெண்ணுடன் தனியாக இருப்பது ஹராமானது மற்றும் தடுக்கப்பட்டதாகும் என்பதனை பற்றி குர்ஆன் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :'உங்களில் ஒருவர், ஓர் அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலன்றி, தனிமையில் தங்க வேண்டாம். ஆதாரம் : முஸ்லிம் - 1629&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மாணவ சமுதாயம், கல்லூரி விடுமுறை தினங்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று பெற்றோர்களிடம் சொல்லி விட்டு சென்று, தீய செயல்களில் ஈடுபட்டு வருவதோடு, ஜோடிகளாக சினிமா தியேட்டர்களுக்கு செல்வதையும் நாம் காண்கிறோம். பெற்றோர்கள் வியர்வை சிந்தி உழைத்து மிக சிரமத்தின் மத்தியில் தமது பிள்ளைகளை பாட சாலை மற்றும் கல்லூரிக்கு அனுப்பினால், அவர்களின் காசுகள் என்னவோ கல்லுரி கம்பவுண்ட் சுவர்களிலும் மற்றும் சினிமா தியேட்டர் கவுண்டர்களிலும், பாலாபிஷேகமாகவும் மற்றும் கட்அவுட்டாகவும் கரைந்து போய் விடுகிறது. கல்லுரியின் அருகே இருக்கும் பல பெட்டிக் கடைகளில் தின் பண்டங்கள் போல் போதைப் பொருட்களையும் விற்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனியார் பாடசாலையாக இருந்தாலும் சரி அரசுத்துறை சார்ந்த பாட சாலையாக இருந்தாலும் சரி எந்த கல்லுரியில் அதிகம் போதைப் பொருட்கள் உபயோகிக்கிறார்கள் என்ற பட்டிமன்ற போட்டியே நடைபெறும் அந்தளவிற்கு போதைப்பொருள்கள் ஒரு அத்தியாவசிய பொருட்களாக போய்விட்டது &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கல்லூரிகளில். பான் பராக், பான் மசாலா, பான், கஞ்சா, அபின், ஹாஸிஸ், பெத்தடின் இன்னும் பெயர் சொல்ல முடியாதவைகளும் தற்போது சந்தைகளில் வந்து விட்டது. இந்தியாவின், வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அதிகமாக பான் பராக் மற்றும் பான் உபயோகிப்பார்கள். அவர்களின் பற்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக கரை படிந்து இருக்கும். ஆனால் உள் காய கரைகள் இன்னும் இதற்கு மேலாக தான். தென்னிந்திய பகுதியான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அடிக்கடி கடத்தி வரப்பட்டு பண்ட மாற்று வியாபாரம் நடை பெறுகிறது அந்த அந்த மாநிலங்களில் என்ற செய்தியினை நாம் ஊடகத்துறை மூலமாக அடிக்கடி படிக்கவும் செய்கிறோம் பார்க்கவும் செய்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலை நாடுகளை பொறுத்த மட்டில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் விட்டு வைக்க வில்லை. ஆம்.. பல பெற்றோர்கள் தம்முடைய வீட்டையே ' குடி பார்' களாக ஆக்கி விட்டார்கள். பாட்டில் பாட்டிலாக அடிக்கி வைத்து இருப்பார்கள். கேட்டால் கலாச்சாரம், நாகரீகம் என்று சொல்வார்கள். சிறுப்பிள்ளைகளை அருகே வைத்துக்கொண்டே குடிப்பார்கள் பெற்றோர்கள். WHISKY மற்றும் WINE என்ற போதைப்பொருளினை மேலை நாட்டினர் அதிகமாக அடிக்கடி விரும்பி குடிப்பார்கள் எல்லா காலங்களிலும். அதனை பார்க்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் எப்போது வெளியே செல்வார்கள் என்று எதிர் பார்ப்பார்கள் அவர்கள் சென்றவுடன் அதனை எடுத்து குடிப்பார்கள். அப்பழக்கம் அவர்களை விட்டு போகாது. பிஞ்சிலேயே பழுத்து விடுவார்கள். 'குடி மக்களாக' மாறி விடுவார்கள் சிறு வயதிலேயே..!..?.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து விட்டது. உலக சுகாதார நிறுவனமான (World Health Organisation)  வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்து இருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்த விவர அறிக்கையினை துபாயிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கையும் தன்னுடைய நாளிதழில் குறிப்பிட்டு இருந்தது. துபாயில், பல நாடுகளிலிருந்து பல வகையான போதைப்பொருட்கள் பல மாதிரியாக கடத்தி வரப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. அவற்றில் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ஹாஸிஸ் என்ற போதைப்பொருளுக்கு இங்கு விலை மதிப்பு அதிகம். ஒரு கிலோவானது 45000 திர்ஹத்திற்கு விற்கப்படுகிறது. அதே ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபில் 5000 திர்ஹத்திற்கு விற்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளை குடாவில் உள்ள மக்களில் பாதி பேர்கள், புகைப்பிடிப்பதற்கு மட்டும் டாலர் மதிப்பின் படி 1.3 பில்லியன் (சவூதி அரேபிய ரியால் மதிப்பின் படி 5 பில்லியன்) பணத்தினை வீண் செலவு செய்து வீணடிக்கிறார்கள். ஒரு நபர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 2130 சிகரெட் பிடிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மருத்துவர். அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry)  தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் இளைஞிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஹம்மத் பின் மர்ஜீக் அல் ஹாரிதி (Muhammad bin Marzouk Al Harithy, Director of the Charitable Society to Increase Public Awarness against Smoking and Drugs in the Makkah Region)  அவர்கள் குறிப்பிடுகையில், வளைகுடா நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் வருடந்தோறும் 23,000 நபர்கள் புகைப்பிடித்தலால் ஏற்படும் நோயால் இறக்குகிறார்கள் என்று சொல்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னுமொரு மருத்துவரான, அமீர் ராத்வி  அவர்கள் (Dr. Amer Radwi, Consulatant oncologist at the Princess Noura Oncology Centre at the King Abdulaziz Medical City in Jeddah) மேலும் குறிப்பிடுகையில், இளைஞர்களையும், இளைஞிகளையும் நாள்தோறும் கெடுத்துக்கொண்டு இருக்கும் போதைப்பழக்கத்தினை ஒழிக்க நாடு முழுவதும் பிரச்சாரங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார். அதாவது நம்முடைய போதைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரமானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களை மையமாக வைத்து தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly - உக்கா) அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை பிடிக்கும் பழக்கமானது அதிகமாக ஆகி விட்டது. அதனை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை ஒரே தடவை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் உள்ளன. இதனால் வாய் புற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றன. இதனை பற்றி தெரிந்தும் போதை அதிகம் வேண்டும் என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். (நன்றி : Khaleej Times June 29.2007).&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;துபாய் அரசாங்கமானது சமீபத்தில், 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சட்டம் பிறப்பித்துள்ளது. அத்துடன் பொது இடங்களில் புகை பிடித்தல் கூடாது என்றும் குறிப்பிடுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது புகை பிடித்தல் பழக்கத்தினை முழுமையாக இந்த மாகாணத்திங்களில் ஒழிக்க மற்றும் குறைக்க வேண்டி ஜித்தா மற்றும் ரியாத் போன்ற மாகாணங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளன என்று சவூதி அரேபியா அரசாங்கமானது கூறி உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக Who’s  (World Health organisation) மேலும் தன்னுடைய ஆய்வில் சொல்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளவர்கள் இவற்றினை பற்றி சிந்தித்து செயல்பட்டு இப்பழக்கத்தினை இளைய சமூகத்தரிடமிருந்து கலைய ஆவல் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் போதைப்பொருள் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவும் கூடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;போதைப்பொருள்களை உபயோகப்படுத்துவதால் மனக்கஷ்டம், மன வேதனை, மன நிம்மதியற்ற நிலை, யாரை கண்டாலும் கோபப்படக்கூடிய தன்மை, தலைவலி, உடல் சோர்வு, எரிச்சல், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இது போல் பெயர் குறிப்பிடக்கூடிய நோய்கள் வர வாய்புண்டு. பெயர் குறிப்பிடாமல் உடல் உள் பல நோய்களும் வர வாய்ப்புண்டு. அத்துடன் இவர்கள் தற்கொலை போன்ற கொடிய செயல்களை செய்ய இதுவே காரணமாக அமைந்து விடுகிறது, என்பதனையும் இக்கட்டுரையின் மூலமாக தெரியப்படுத்துக்கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கேன்ஸர், ஹார்ட் அட்டாக், பல பேர்களுடன் பழக்கம் ஏற்படுவதால் எய்ட்ஸ் மற்றும் இதர பால் வினை நோய்களை போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளவர்கள் தானாகவே தேடிக்கொள்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐநாவின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்தின் ஆய்வு அறிக்கையின் படி, உலகின் அதிகமான அளவில் AIDS / HIV  நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்திpயாவில் அதிகம் என்று குறிப்பிடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 5.5 மில்லியன் மக்கள் இந்த வகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இதைவிட அதிகம் தான். 2006 ஆண்டின் கணக்கின் படி இந்தியாவில் 39.5 மில்லியன் மக்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் தற்போது மத்திய சுகாதார அமைச்சரான திரு. அன்பு மணி அவர்கள் இந்த கணக்கானது தவறு 36 மில்லியன் மக்கள் மட்டும் தான் மேற்குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பெருமையாக கூறி உள்ளார். இத்தகைய நோயானது வருவதற்கு அடிப்படையாக இருப்பது என்னவென்று பார்த்தால் போதைப்பொருட்கள் வருகைகள் அதிகம் என்று சொல்லலாம். இவைகளை ஒழிக்க பல கடுமையான சட்டங்களை ஒவ்வொரு நாடுகளும், அரசும் மற்றும் அரசாங்கமும் ஏற்றினாலும்.. போதைப்பொருள்கள் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் தானாக திருந்தினால் மாற்றம் நிச்சயமாக ஏற்படும்..இச்சமுதாயத்தில்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'ஒரு நாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில்) எந்த ஓர் ஆத்மாவும் எந்த ஓர் ஆத்மாவிற்கு எவ்விதப்பலனுமளிக்காது, (பாவங்களுக்குப் பரிகாரமாக எந்த வித) நஷ்டஈட்டையும் அதனிடமிருந்து அங்கீகரிக்கப்படவுமாட்டாது, (யாருடைய) பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது, அவர்களோ (எவராலும்) உதவி செய்யப் படவுமாட்டார்கள்.' சங்கைமிகு அல்குர்ஆன் - 2 : 123&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-6105675391022960186?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/6105675391022960186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=6105675391022960186' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6105675391022960186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/6105675391022960186'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_19.html' title='உணரப்படாத தீமை'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-5522332628319518302</id><published>2007-07-15T12:20:00.000-07:00</published><updated>2007-07-15T12:37:57.566-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எது சத்தியம் - 1 (கி ம பதில்)'/><title type='text'>தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1</title><content type='html'>&lt;div align="justify"&gt; &lt;span style="font-size:130%;"&gt;எது சத்தியம்? -1 (தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;G.N&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அன்பானவர்களே... இறைவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து இறைவனுக்கு பிரியமானவர்களாக மரிப்பதே மேல்.  இறைவனின் வார்த்தையை விசுவாசித்து அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பதன் வழியாகவே நாம் இறைவனுக்கு உவப்பானவர்களாவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறை விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் பல மாறுபாடுகள் நிலவுகின்றன.  பிறவற்றை விட்டு விட்டு இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்திற்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளை அலசும் முகமாக இந்த விவாதம் துவங்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நானொரு முஸ்லிம். குர்ஆனை இறைவேதம் என்று நம்புபவன்.  வெறும் நம்பிக்கையுடன் நின்றுவிடாமல் அதன் வார்த்தைகளை முடிந்தவரை - என் அறிவுக்கு எட்டியவரை - விளங்கி வருபவன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஹம்மத் மக்காவில் பிறந்தவர். தன்னை இறைத்தூதர் என்று அவர் சொன்ன பொழுதுகளில் அவர் பிறந்த பூமி சிலைவணக்கங்களாலும் - தீய செயல்களாலும் நிறைந்திருந்தன.  அந்தப் பொழுதுகளில் திருக்குர்ஆன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் அவர்களைப் பற்றியும் அதேக் கொள்கையை சரிகண்டுக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு தவறான வழியை தெரிவு செய்து தன்னை இறை நிராகரிப்பின் பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதிலிருந்து சிந்தித்து மீண்டு வரும் வழிகளையும் முன்வைத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனால் இறைத்தூதராக ஆக்கப்பட்டு தன் பணியைத்துவங்கிய முஹம்மத் அவர்கள் பிறகு மதினா செல்கிறார்கள்.  அங்கு வாழ்ந்த பிற சமூகங்களை சந்திக்கின்றார்கள். அந்த சமுதாய மக்கள் விசுவாசத்தால் முந்தியவர்கள் என்று தங்களைக் கூறிகொண்டிருந்தவர்கள். அவர்கள் யூதர்களும் - கிறிஸ்த்தவர்களுமாவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அநத சமூகங்களுக்கு வந்த இறைத்தூதர்களைப் பற்றியும் அவர்களின் பணிப்பற்றியும் குர்ஆன் பேசத்துவங்கியதும், அந்த சமுகங்கள் செய்த தவறுகளையும் குர்ஆன் சுட்டிக்காட்டத்துவங்கியது. அதில் முக்கிய இடம் பிடிப்பதுதான் இறைத்தூதராக வந்த இயேசு இறைமகனாக மாற்றப்பட்ட விபரம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்களை - மோசேவுக்கு அவருக்கு முன் வந்தவர்களுக்கு, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களை நம்பவேண்டும் என்று கட்டளையிடும் குர்ஆன் அந்த வேதங்களின் நிலை என்னவாகியது என்பதையும் சுட்டிக் காட்டத்தவறவில்லை. வேதங்களை இறக்கியவனின் ஒப்புதல் இல்லாமல் அவன் வார்த்தைகள் பிறரால் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத ஒரு வேதத்தை இயேசுவை அனுப்பிய அதே இறைவன் முஹம்மதுக்கு இறக்கி வைத்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிற வேதங்களை நம்ப சொல்லும் அதே வேளை அந்த வேதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்ற குர்ஆனின் வாதம் தான் பிறர் வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் பைபிளை ஆய்வு செய்யும் நிலையை இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்படுத்தியது. உலகலாவிய அளவில் இது ஒரு பணியாகவே நடந்துக் கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த பணி மிக மிக மிகக் குறைவாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என் போன்றவர்களை பைபிளைப் படித்து அதன் நிலையை உணர செய்ய தூண்டுகோலாக அமைந்தவர் சென்னையை சேர்ந்த மெய்வழிப் பத்திரிக்கை ஆசிரியர் ஜெபமணியாவார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுத துவங்கியது இஸ்லாமிய அறிஞர்களை விழிப்படைய செய்தது. அவர்கள் பைபிளை அலசத்துவங்கினார்கள். எழுதத்துவங்கினார்கள்.  நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டார்கள். கிறிஸ்த்தவர்கள் சார்பாக அதே ஜெபமணி கலந்துக் கொண்டார். இஸ்லாத்திற்காக விவாத அழைப்பு விட்ட அறிஞர் பிஜே கலந்துக் கொண்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மதுரையில் சில நாட்கள் அந்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்புப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. (அந்த விவாத சீடிகளை கிறிஸ்த்தவர்கள் மிக அவசியமாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். விவாதம் செய்ய ஜெபமணி தகுதியானவர் அல்ல என்று உங்களில் பலர் கருதலாம். ஜெபமணிக்காக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் தரப்பில் பைபிள் குறித்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் உஙகள் சிந்தனைக்கு பெரும் சவாலாக அமையும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாகவே இயேசு பற்றி பைபிள் நிலவரங்களை கூடுதலாக கவனம் செலுத்தத் துவங்கினோம். காழ்ப்புணர்ச்சிகளுக்கோ வெறுப்புணர்ச்சிகளுக்கோ இடமளிக்காமல் ஒரு சராசரி மனநிலையோடுதான் அன்றிலிருந்து இன்றுவரை நமது பைபிள் குறித்த சிந்தனை நீடிக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சிந்தனைக்கு நாம் முரட்டுத்தனமாக வரவில்லை. பைபிளை ஊன்றிப்படித்த பிறகே அந்த சிந்தனைக்கு வந்தோம். அதனால் தான் இயேசு குறித்த நிலவரங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன" என்ற வரலாற்றுத் தொடரை துவங்கினோம். அது குறித்து கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிலர் விவாதத்திற்காக நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த விவாதம் ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதங்களை இன்னும் ஆழமாக அணுகி அலசி பார்க்க ஒரு வாய்ப்பாக அமையட்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு மறுப்பு பல இணையங்களில் வந்தாலும் (ஒரே மறுப்பு பல இணையங்களில் பிரசுரிக்கப்படுகின்றது) நாம் 'தமிழ் கிறிஸ்டியன்" இணையத்தை நம்மோடான நேரடி விவாதக்களமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு அவர்கள் உடன்பட்டு தங்கள் ஒப்புதலை அளிக்கட்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஒப்புதல் கேட்பதற்கு கூட காரணம் இருக்கின்றது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உமர் என்றப் பெயரில் எழுதும் சகோதரர் ஜுலை 6ம் தேதி செய்த பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம் இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருந்து, நம் இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கட்டுரைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சகோதரர்கள் "கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது" என்று தலைப்பு கொடுத்துயிருந்தார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த மறுப்புக் கட்டுரைகள், எழுதும் நபருடைய சொந்த கருத்துக்கள் என்றும், இதில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு இந்த &lt;/strong&gt;&lt;a href="http://www.tamilchristians.com/"&gt;&lt;strong&gt;http://www.tamilchristians.com/&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; தளம் பொருப்பு வகிக்காது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/strong&gt; மேற் கொண்டு இத்தளத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவரது கருத்துக்களுக்கு இணையத்தளம் பொருப்பு ஏற்காது என்றால் எதை நம்பி எழுதத்துவங்குவது என்பது கேள்வி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இணையத்தின் நிர்வாகம் பொருப்பேற்கும் கருத்துக்களே இணையத்தில் பதிக்கப்பட வேண்டும். (இதுதான் இஸ்லாம் இதே நிலையில் தான் உள்ளது).&lt;br /&gt;நாங்கள் பொருப்பேற்க மாட்டோம் ஆனால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதித்து விட்டுப் போகலாம் என்று ஒரு மன்ற நிர்வாகம் அலட்சியப்படுத்தக் கூடாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உமர் என்பவரோ அல்லது பிற சகோதர சகோதரிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் பதிப்புக்கு மன்றமும் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிக அவசியமாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மன்றத்தில் பதியுங்கள். தொடர்வோம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எங்கள் தொடர்பு அஞ்சல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="mailto:totmpage@gmail.com"&gt;&lt;span style="font-size:130%;"&gt;totmpage@gmail.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;(முக்கிய குறிப்பு: இதுதான் இஸ்லாம் இல்லாத மெயில் ஐடிகளை கேள்வி பதிலில் பயன்படுத்தியுள்ளதா... என்பது பற்றிய உங்கள் பதிவுக்கு உங்கள் ஒப்புதலுக்கு பிறகு விளக்கமளிப்போம். தேவன் நாடட்டும்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;உங்களின் அஞ்சல் முகவரியை வெளியிடுங்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-5522332628319518302?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/5522332628319518302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=5522332628319518302' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/5522332628319518302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/5522332628319518302'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/07/1_15.html' title='தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-2509554025405374524</id><published>2007-07-12T05:51:00.000-07:00</published><updated>2007-07-12T06:03:34.145-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிஸ்த்துவம் கேள்வி பதில்'/><title type='text'>கிறிஸ்த்துவம் கேள்வி பதில்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு வந்த கேள்விகளும் அதற்கான பதில்களும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?irvanm(at)reedifmaildotcom&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிறு சிறு வேறுபாடுகள் என்று ஏராளமாக இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடுகள் சில உள்ளன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று. இயேசு இறைத்தூதரா.. அல்லது இறை மகனா...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இயேசுவை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்ட பைபிளும் குர்ஆனும் இயேசுவை இறைத்தூதர்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. அவர் இறை மகன் அல்ல என்று குர்ஆன் திட்டவட்டமாகவும் வன்மையாகவும் மறுத்துள்ளது. அதே போன்று பைபிளும் பல்வேறு இடங்களில் கர்த்தருக்கு சந்ததித்தேவையில்லை. மகன்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;''அல்லாஹ் (தேவன்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;இரண்டு. கிறிஸ்த்துவத்தின் சிலுவைப்பாடு.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிலுவையில் அறையப்பட்டது இயேசுதான் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துதான் சிலுவை வணக்கங்கள் தோன்றின. ஆனால் குர்ஆன் சிலுவை சம்பவத்தை அடியோடு மறுக்கின்றது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை. அவரை கர்த்தர் காப்பாற்றி தன்னலவில் உயர்த்திக் கொண்டார் என்பது குர்ஆன் முன் வைக்கும் முடிவு. பைபிளில் இடம் பெறும் சிலுவை சம்பவங்களை ஊன்றி படித்தால் கூட அதில் உள்ள முரண்பாடுகள் இயேசுவின் சிலுவை மரணத்தை கேள்விக்குறியாக்குகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;மூன்று. பைபிளின் நிலை&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிளை வைத்தே கிறிஸ்த்தவம் தீர்மானிக்கப்படுகின்றது. பைபிள் பல்வேறு வரலாற்று குறிப்புகள், ஆங்காங்கே மனிதர்களின் சுய கற்பனைகள் போன்றவற்றின் தொகுப்பேயாகும். முஸ்லிம்கள் இந்த முடிவில் இருக்கும் போது ஆய்ந்தரிந்த பல கிறிஸ்த்தவர்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள். பைபிள் கர்த்தரால் இறக்கப்பட்ட புனித வேதமல்ல. இயேசுவுக்கு கர்த்தர் கொடுத்த வேதம் இன்றைக்கு இருக்கும் பைபிளல்ல. இயேசுவுக்குப் பின் அந்த வேதம் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. அந்த மாற்றங்களின் தொடர் பல காலம் நீடித்தது.(பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து ஒரு விரிவான கட்டுரை விரைவில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அப்போது அது இறைவேதத்திற்குரிய தகுதியில் உள்ளதா என்பதை கண்டுக்கொள்ள முடியும்).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்கு. இயேசு இறுதித் தூதரா..&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் கிறிஸ்த்துவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். பைபிளின் பல பகுதிகளை நம்பும் அவர்கள் இயேசுவை கடைசித் தூதர் என்று நம்பியுள்ளனர். அவர் கடைசித்தூதர் என்று அவர்கள் நம்பியுள்ள பைபிளின் எந்தப்பகுதியும் அறிவிக்காத நிலையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தததை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு வந்து சத்தியப்பாதையைக் காட்டும் ஒரு தேற்றவாளர் (இறைத்தூதர்) குறித்த அறிவிப்பை பைபிளில் காணலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc9933;"&gt;நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;strong&gt;திருக்குர்ஆனும் - இயேசுவும்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு மதம் இன்னொரு மதத்தை கண்டுக் கொள்ளாமல் தனித்து போய் விட்டது போன்று இஸ்லாம் இல்லை. மோசே என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் மூஸாவின் வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துச் சொல்வது போன்று இயேசுவைப் பற்றி குர்ஆன் விரிவாக பேசியுள்ளது. பைபிளில கிடைக்காத பல சம்பவங்கள் குர்ஆனில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேரி என்றும் மரியாள் என்றும் அழைக்கப்படும் இயெசுவின் தாயார் மரியம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அதிக இடங்களில் குர்ஆனில் விவாதிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. என்று வரலாற்று தொகுப்பில் எழுதி வருகிறோம்). பைபிளில் கைகழுவப்பட்ட இஸ்மவேல் என்ற ஆப்ரஹாமின் மகனுடைய வம்சத் தோன்றலில் ஏற்பட்ட உலகப்புரட்சியை கிறிஸ்த்தவ உலகம் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மிக முக்கியமான ஒரேக் கொள்கையை போதிக்க வந்த மோசே மற்றும் இயேசு போன்றவர்கள் அவர்கள் காலத்து மக்களால் துன்பத்துக்கு ஆளானார்கள் என்றால் அவர்களுக்குப் பின் அவர்கள் போதித்து சென்றக் கொள்கை மதகுருக்களால் துன்பத்துக்கு ஆளானது. இதையெல்லாம் குர்ஆன் விரிவாக விவாதிக்கின்றது&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுதான் முக்கியமாக கிறிஸ்த்தவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவைகளாகும். தேவன் உங்களை இரச்சிப்பார் என்ற போதனையை சொல்லியே கிறிஸ்த்தவ மத போதகர்கள் கிறிஸ்த்தவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாடுபடுகிறார்கள்.  உண்மையில் தேவன் மனிதர்களை இரட்சிக்க வேண்டுமென்றால் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தித்தால் மட்டும் போதாது. தேவன் எதற்காக பகுத்தறிவைக் கொடுத்தாரோ அந்த அறிவை அவர் காட்டியுள்ள வழிகளுக்காக விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்றால் அவர்களிடம் குர்ஆனின் போதனைகள் செல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;...............................................................................................&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; &lt;span style="color:#ff0000;"&gt;நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முஸ்லிமாக இருந்து இஸ்ரவேலர்களிடம் *கர்த்தரின் பக்கம் திரும்புங்கள்* என்று பிரச்சாரம் செய்த இயேசு, கிறிஸ்த்தவம் என்ற எந்த ஒரு தனிமதத்தையும்  உருவாக்கவில்லை. அவ்வாறு துணியும் அதிகாரம் அவருக்கு இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தர்் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா(இயேசு) எனும் மஸீஹ் கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும்், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.(அல்குர்ஆன் 4:171-172)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிறிஸ்த்தவ மதம் என்பது இயேசுவோடு சம்பந்தப்பட்டதல்ல. அவருக்கு பின் 'அவரது பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டேன்' என்று சொல்லிக் கொண்டு வெளிபட்ட பவுல் தான் கிறிஸ்த்தவத்தின் தந்தை - நிறுவனர். பவுல் என்பவர் இல்லையென்றால் உலகில் இன்றைக்கு கிறிஸ்த்தவம் என்பது இருந்திருக்காது. மாறாக இயேசுவின் உண்மையான அழைப்பும் போதனைகளும் ஓரளவு மக்களுக்குக் கிடைத்திருக்கும். பவுல் வந்தவுடன் அந்த மக்களால் இயேசு மறக்கடிக்கப்பட்டு பவுல் உருவாக்கிய இயேசுவே மக்களிடம் முன்னிருத்தப்பட்டு விட்டார். எனவே கிறிஸ்த்துவத்திற்கும் இயேசு என்று அழைக்கப்படும் அந்த இறைத்தூதருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;......................................................................................................................&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt; முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான்.இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன.வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன்  தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#996633;"&gt;அப்பொழுது ''உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். (ஆதியாகமம் 38:13-29) &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாமனாருடன் மாமனாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தைப் பெற்ற இந்த தாமாரின் வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் கூறுகின்றது&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மகள் தந்தைக்கு மதுவைக் கொடுத்து தன்னைக் கர்ப்பவதியாக்கிக் கொண்டது என்று பட்டியல் போடலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;புனிதத்துவத்தை தீர்மானிப்பதில் கிறிஸ்த்தவ உலகில் ஏற்பட்டு நிற்கும் மாறுபாடுகளையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கத்தோலிகர்களிடம் உள்ள பைபிளில் 73 தொகுப்புகள் உள்ளன. இதை அவர்கள் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்த்தவர்களில் உள்ள புரோட்டஸ்டண்ட் களிடம் உளள பைபிளில் 66 தொகுப்புகளே உள்ளன. கத்தோலிகர்களிடம் உள்ள கூடுதலான 7 தொகுப்புகளை இவர்கள் நிராகரித்து விட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#996633;"&gt;&lt;em&gt;கர்த்தருடை வார்த்தைகளுடன் ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னை கடிந்துக் கொள்வார் என்று பைபிள் கூறுகின்றது. (நீதிமொழிகள் 30:5)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது கத்தோலிகர்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா.. அல்லது புரோட்டஸ்டண்ட்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா..என்றெல்லாம் கிறிஸ்த்தவ உலகம் சிந்தித்தால் பைபிள் புனிதமானது என்ற நம்பிக்கையை அவர்கள் மறு பரிசீலனை செய்யத்துவங்கி விடுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களைப் பொருத்தவரை நாம் இயேசு(ஈஸா) விற்கு கர்த்தரால் ஒரு வேதம் கொடுக்கப்பட்டது என்பதை நம்புவோம். ஆனால் அது பைபிளல்ல. அந்த வேதம் அந்தகாலத்து மதகுருமார்களுக்கு தேவையான அளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இறைவேதத்தில் நீக்குவதும் சேர்ப்பதும் அவர்களைப் பொருத்தவரை சாதாரணமாகி விட்டது. இன்றைக்கும் கூட பைபிளின் சில பகுதிகளை நீக்க கிறிஸ்த்தவ உலகில் சில மேலிடங்கள் யோசித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால் தான் நாம் பைபிளை புனித வேதமல்ல என்று கூறி வருகிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு கட்டுரை வெளிவரும். அதில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;............................................................................&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt; கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் ஒருவர் மதம் மாறுவதையோ இன்ன பிற உலக ஆசைகளுக்காக மதம் மாற எண்ணுவதையோ இஸ்லாம் அடியோடு மறுக்கின்றது. நித்திய ஜீவன் என்றக் குறிக்கோளும், அதற்கான தேடலும் இருந்து உண்மையை கண்டு மனமாற்றம் அடைவதே உண்மையான மாற்றமாகும். அத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் விரும்புகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இயேசு உங்கள் பாவங்களுக்கான தம்மை பலியாக்கிக் கொண்டார், இயேசுவை விசுவாசிப்பதே நித்திய ஜீவன், இயேசுவின் பக்கம் மனம் திரும்புங்கள் என்று சில சுலோகங்களை திரும்ப திரும்ப மீடியாக்கள் வழியாக கிறிஸ்த்தவ மக்களிடம் கொண்டு போய் ஒருவித மயக்கத்தை மத போதகர்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உண்மையில் பைபிளின் அனைத்துப் பகுதிகளையும் ஆழ்ந்து படித்து பரிசீலியுங்கள் என்ற திறந்த மனப்பான்மையோடு கிறிஸ்த்தவ போதகர்கள் பிரச்சாரம் செய்து தம் மக்களைத் தூண்டட்டும் பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; நாம் கிறிஸ்த்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்றோம் இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் ஏற்றுக் கொண்ட இயேசு, மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார். *கர்த்தரை மட்டும் வணங்கி அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழுங்கள்* என்ற இஸ்லாத்தின் அடிப்படையான போதனையே இயேசுவின் போதனையாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிறிஸ்த்தவர்கள் மனமுரண்டாக இஸ்லாத்தை நிராகரித்தே வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வருகின்றார்களா என்றால் அதுதான் இல்லை. ஆண்டாண்டுக் காலமாக மதகுருக்களின் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் மேற்கத்திய மீடியாக்களின் இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகளும் அவர்களின் மனங்களில் வேறூண்றியுள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் இஸ்லாம் குறித்த ஆய்வில் (தப்பான மனநிலையோடு அனுகாமல்) இறங்க வேண்டும். இஸ்மவேலின் வழிதோன்றலில் வந்த முஹம்மத் அவர்கள் பரலோக ராஜ்யத்தின் மீட்சிக்கான வழியை காட்டி சென்றுள்ளார்கள். இயேசுவின் பணியையும் யூதர்களால் இயேசுவுக்கு ஏற்பட்ட இன்னல்கள், இயேசுவுக்கு கர்த்தரிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பு, இறுதி தீர்ப்பு நாளின் அடையாளமாக இயேசுவின் வருகை குறித்தெல்லாம் விளக்கமாக சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேற்குலக மீடியாக்களின் வண்யுக்தியை புறக்கணித்து ஒரு ஆய்வாளனாக குர்ஆனையும் முஹம்மத் அவர்களின் வாழ்க்கையையும் படிக்கத் துவங்கும் எந்த கிறிஸ்த்தவரும் இஸ்லாம் மீதான கடந்தக் கால தம் எண்ணங்களுக்காக நிச்சயம் வருந்துவார். குர்ஆன் மீதும் முஹம்மத் அவர்களின் மீதும் தாம் கொண்டிருந்த தப்பபிப்ராயத்திற்கு தேவனிடம் பாவமன்னிப்புக் கேட்பார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-2509554025405374524?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/2509554025405374524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=2509554025405374524' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/2509554025405374524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/2509554025405374524'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html' title='கிறிஸ்த்துவம் கேள்வி பதில்'/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-1609947015685690761</id><published>2007-07-09T12:30:00.000-07:00</published><updated>2007-07-09T12:32:48.542-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுப்பும் - தெளிவும்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;*மறுப்பும் - தெளிவும் விரைவில்&lt;/span&gt;&lt;/strong&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது கட்டுரைக்கு மறுப்பெழுதி அதை பல இணையங்கள் மற்றும் வலைப்பூக்களில் பதித்து வரும் அந்த சகோதரர்களின் பதில்களில் உள்ள நேர்மையை இனி தொடராக காண்போம். (தேவன் நாடட்டும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5780744540824199962-1609947015685690761?l=idhuthaanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthaanislam.blogspot.com/feeds/1609947015685690761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5780744540824199962&amp;postID=1609947015685690761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/1609947015685690761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5780744540824199962/posts/default/1609947015685690761'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_3317.html' title=''/><author><name>ஜி என்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5780744540824199962.post-98647976662369979</id><published>2007-07-09T11:49:00.000-07:00</published><updated>2007-07-09T12:14:21.188-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பைபிளில் இஸ்லாம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்) இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது. மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன் பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில் பல வசனங்கள் உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம் அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு சொல்வதெல்லாவறறையும் கேள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடிமைப் பெண்ணின் &lt;strong&gt;மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால்&lt;/strong&gt; அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவன் பிள்ளையுடன் இருந்தார்.&lt;/strong&gt; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள். (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின் சிறப்பை அறிந்துக் கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும் பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும் அரேபிய சமுகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின் வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப் பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை சேர்த்துள்ளனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா.....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிள் என்ன சொல்கின்றது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எப்படி?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் &lt;strong&gt;'உன் புத்திரன்'&lt;/strong&gt; '&lt;strong&gt;ஏகசுதன்'&lt;/strong&gt; என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். &lt;strong&gt;'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள்&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். &lt;em&gt;&lt;strong&gt;இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது. &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை &lt;strong&gt;தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக் கொடுத்தாள். &lt;/strong&gt;(ஆதியாகமம் 16:3)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆப்ரகாமுடைய நுனித்த
